நாரதர் கலகம் நன்மையில் முடியும் என்பார்கள். பல பத்திரிகைக்காரர்களும் தமது “குறணி“ வேலைகளையெல்லாம் நாரதர் கலகம் என்ற கட்டகரிக்குள் தாமே உள்ளடக்கி, சுய திருப்திப்பட்டு கொண்டு குழப்பங்களில் ஈடுபடுவதுண்டு. கேட்டால் நாரதர் கலகம்...
யாழ் மாவட்டத்தில் போரினால் பாதிக்கப்பட்டவர்களிற்கான வீட்டுத் திட்ட பயனாளிகள் தெரிவில், நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதனின் தலையீடு முற்றாக அகற்றப்பட்டுள்ளது.
அரச உயர்மட்ட உத்தரவிற்கமைய மேற்கொள்ளப்பட்ட இந்த அதிரடி நடவடிக்கையினால் அங்கஜன் தரப்பு ஆடிப்போயிருக்கிறது.
அங்கஜன்...
வடமராட்சி முள்ளியில் நேற்று நடந்த சேதன குப்பைகளை இயற்கை உரமாக மாற்றும் தொழிற்சாலை கடந்த 27ஆம் திகதி திறந்து வைக்கப்பட்டது.
ஜெய்க்கா நிறுவனத்தின் நிதியுதவியுடன் நாட்டில் அமைக்கப்பட்ட 9 சேதன குப்பைகளை இயற்கை உரமாக...
இலங்கை சீன நட்புறவு சங்கத்தின் உப தலைவர்களில் ஒருவராக, தமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்காளிக்கட்சிகளில் ஒன்றான தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) தலைவர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவாகியிருப்பது, அரசியலரங்கில் சர்ச்சையை தோற்றுவித்துள்ளது.
குறிப்பாக,...
தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் விபத்தில் சிக்கியதை தொடர்ந்து, வீதி அபிவிருத்தி அதிகாரசபையினரிடமிருந்து அவர் விடுபடுவதற்கு பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் தலையீடு தேவையாக இருந்த விவகாரம் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.
நேற்று...