spot_imgspot_img

தமிழ் சங்கதி

கூட்டமைப்பின் உள்வீட்டு சிக்கல்: சஜித்திற்கு அழைப்பேற்படுத்திய மாவை; போலி செய்தியால் சுமந்திரனுக்கு வைத்த சூடு!

நாரதர் கலகம் நன்மையில் முடியும் என்பார்கள். பல பத்திரிகைக்காரர்களும் தமது “குறணி“ வேலைகளையெல்லாம் நாரதர் கலகம் என்ற கட்டகரிக்குள் தாமே உள்ளடக்கி, சுய திருப்திப்பட்டு கொண்டு குழப்பங்களில் ஈடுபடுவதுண்டு. கேட்டால் நாரதர் கலகம்...

அங்கஜனின் அதகள அரசியலுக்கு வைக்கப்பட்ட திடீர் செக்: வீட்டுத்திட்ட விவகாரத்தின் சுவாரஸ்ய பின்னணி!

யாழ் மாவட்டத்தில் போரினால் பாதிக்கப்பட்டவர்களிற்கான வீட்டுத் திட்ட பயனாளிகள் தெரிவில், நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதனின் தலையீடு முற்றாக அகற்றப்பட்டுள்ளது. அரச உயர்மட்ட உத்தரவிற்கமைய மேற்கொள்ளப்பட்ட இந்த அதிரடி நடவடிக்கையினால் அங்கஜன் தரப்பு ஆடிப்போயிருக்கிறது. அங்கஜன்...

நினைவுக்கல்லில் பெயர் முன்னுக்கு வர வேண்டும்… அறிவிப்பு பலகையில் டக்ளஸ், ஆளுனரின் படம் வரக்கூடாது: வடமராட்சி சேதப்பசளை திறப்பு விழாவின் பின்னால் நடந்த குத்துவெட்டு!

வடமராட்சி முள்ளியில் நேற்று நடந்த சேதன குப்பைகளை இயற்கை உரமாக மாற்றும் தொழிற்சாலை கடந்த 27ஆம் திகதி திறந்து வைக்கப்பட்டது. ஜெய்க்கா நிறுவனத்தின் நிதியுதவியுடன் நாட்டில் அமைக்கப்பட்ட 9 சேதன குப்பைகளை இயற்கை உரமாக...

சுளையாக அள்ளும் திட்டமா?; வழி தெரியாமல் சென்று சிக்கினாரா?: சீனாவுடன் செல்வம் ஒட்டியதன் காரணம் என்ன?

இலங்கை சீன நட்புறவு சங்கத்தின் உப தலைவர்களில் ஒருவராக, தமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்காளிக்கட்சிகளில் ஒன்றான தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) தலைவர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவாகியிருப்பது, அரசியலரங்கில் சர்ச்சையை தோற்றுவித்துள்ளது. குறிப்பாக,...

அதிவேக நெடுஞ்சாலை விபத்தையடுத்து சுமந்திரனிடம் இழப்பீடு கோரிய அதிகாரிகள்: ‘ரூட் கிளியர்’ செய்த மஹிந்த!

தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் விபத்தில் சிக்கியதை தொடர்ந்து, வீதி அபிவிருத்தி அதிகாரசபையினரிடமிருந்து அவர் விடுபடுவதற்கு பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் தலையீடு தேவையாக இருந்த விவகாரம் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. நேற்று...

அண்மைய செய்திகள்

spot_imgspot_img