கசிப்புக் காய்ச்சுபவர்களை கைதுசெய்ய சென்ற சாவகச்சேரி மதுவரிநிலைய அதிகாரிகள் மீது நேற்று (24) இரவு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
கெற்பேலி பகுதியில், சட்டவிரோதமாக கசிப்பு காய்ச்சுவது தொடர்பில் சாவகச்சேரி மதுவரி நிலைய அதிகாரிகளுக்கு கிடைத்த இரகசிய...
இன்று பிற்பகல் வத்தளை நகரத்தில் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் நடந்ததாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
பொலிஸ் விசேட அதிரடிப்படையினர், ஒரு காரை பின்தொடர்ந்து கொண்டிருந்தபோது துப்பாக்கிச் சூடு நடந்தது.
3 முறை துப்பாக்கிச்சூடு நடந்ததாக பொலிசார் தெரிவித்தனர்.
பின்னர்,...
முல்லைத்தீவு சிலாவத்தை பகுதியில் 14 வயது சிறுமியுடன் குடும்பம் நடத்தி வந்த கபாலக் காதலன் கைது செய்யப்பட்டுள்ளார்.
அம்பாறை மாவட்டம் பொத்துவில் கிராமத்தில் வசித்து வரும் இளைஞன் ஒருவர் 14வயது சிறுமியை காதலித்து, அவரை...
கெஸ்பெவ நீதிமன்றத்தின் முன் ஒரு பெண் உட்பட இருவரை கத்தியால் வெட்டிக் காயப்படுத்திய நபரை பொலிசார் கைது செய்துள்ளனர்.
இந்த அதிர்ச்சி சம்பவம் இன்று (25) நடந்தது.
படுகாயமடைந்த இருவரும் பிலியந்தல மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு...
வவுனியா கூமாங்குளம் பகுதியில் இளம் குடும்பஸ்தரின் சடலம் ஒன்று இன்று (25) மீட்கப்பட்டுள்ளது.
குறித்தநபர் நேற்று வீட்டில் இருந்துள்ளார். இன்று காலை அவரது வீட்டின் முற்றத்தில் சடலமாக இருப்பதனை அவதானித்த அவரது மனைவி அதிர்ச்சியடைந்தார்....