க.பொ.த சாதாரணதர பரீட்சையில் ஆள்மாறாட்டம் செய்ய முயன்ற ஒருவர் முல்லைத்தீவில் கைது செய்யப்பட்டுள்ளார்.
முல்லைத்தீவு சிலாவத்தையிலுள்ள பரீட்சை நிலையம் ஒன்றில் ஆள் மாறாட்டம் செய்ய முயன்ற நிலையில் அவர் கைது செய்யப்பட்டார்.
நெடுங்கேணியை சேர்ந்த 27...
கொழும்பு டாம் வீதியில் மீட்கப்பட்ட யுவதியின் சடலம் அடையாளம் காணப்பட்டுள்ளது. கொலையின் பிரதான சூத்திரதாரியான 50 வயதான உபபொலிஸ் பரிசோதகர் தப்பியோடி காட்டிற்குள் மறைந்துள்ளார்.
பதுளை, வெஹரகட, படல்கும்புரவில் உள்ள சந்தேகநபரின் வீட்டிற்கு நேற்று...
தனது பச்சிளங்குழந்தையை கொடூரமாக தாக்கிய தாயார் பொலிசாரால் கைது செய்யப்பட்டார்.
யாழ்ப்பாணம், மணியந்தோட்ட பகுதியை சேர்ந்த 23 வயதான தாயொருவரே கைது செய்யப்பட்டார்.
நேற்று (1) இரவு தனது குழந்தையை கொடூரமாக தாக்கிய இளம் தாயொருவரின்...
க.பொ.த சாதாரண தரப்பரீட்சைக்கு தோற்றவிருந்த தனது மகளின் தேசிய அடையாள அட்டை, பரீட்சை அனுமதி அட்டை மற்றும் ஆடை உட்பட வீட்டிலுள்ள அனைத்து பொருட்களையும் தீவைத்த தந்தை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
ஹபராதுவ பிரதேசத்தில்இந்த சம்பவம்...
கொழும்பு, டாம் வீதியில் சூட்கேஸிற்குள் வைக்கப்பட்டிருந்த சடலத்திற்குரியவர், 26 வயதான யுவதியென பொலிசார் சந்தேகிக்கின்றனர். ஹன்வெல்ல பகுதியில் அவர் கொல்லப்பட்டு, சடலம் சூட்கேஸிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.
டாம் வீதியில் கருப்பு நிற சூட்கேஸ் ஒன்று...