யாழ் தேவி தொடருந்து மீது கல்வீச்சுத் தாக்குதல் – மூவர் கைது
யாழ்ப்பாணம், சாவகச்சேரி பகுதியில் பயணிகள் கொண்டிருந்த யாழ் தேவி தொடருந்து மீது தொடர்ச்சியாக கல்வீச்சுத் தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த குறித்த தாக்குதல் சம்பவத்தில் 13 முதல் 15 வயதுக்குட்பட்ட...