இத்தாலியில் மறைந்திருக்கும் ‘மராவில பாலு ஷிஹான்’ என்ற போதைப்பொருள் கடத்தல்காரரால் பாதாள உலகக் கொலையாளிக்கு வழங்கப்பட்ட நிதி ஒப்பந்தத்தின் அடிப்படையில், மாரவிலவின் மராட பகுதியில் வசந்தி சதுராணி என்ற ‘சுத்தி’ என்ற இளம்...
கஹவத்தையில் இளைஞர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டு மற்றொருவர் காயமடைந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட இருவரையும் எதிர்வரும் 28ஆம் திகதி வரை விளக்கமறியிலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சந்தேகநபர்கள் இன்று (17) பெல்மடுல்ல நீதவான்...
காலி மாவட்டத்தில் அமைந்துள்ள அம்பலாங்கொடை, குருந்துவத்த பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளுடன் பாடசாலை மாணவி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
எல்பிட்டிய பொலிஸ் ஊழல் தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின்...
சோதனையின் போது துப்பாக்கிகள், ரவைகள் மற்றும் ஹெரோயின் போதைப்பொருளுடன் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
உரகஸ்மன்ஹந்திய, கொட்டகிரல்ல பகுதியில் பொலிஸாரின் விசேட சோதனை நடவடிக்கையின்போது துப்பாக்கிகள், ரவைகள் மற்றும் ஹெரோயின் போதைப்பொருளுடன் ஒருவர் கைது...
ஹெரோயினுடன் கைது செய்யப்பட்ட இரு சந்தேக நபர்கள், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் காலி பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச் செல்லும் வழியில் தப்பிச் சென்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வெல்லபத பகுதியில் 5750 மில்லிகிராம் ஹெரோயினும், 11320...