கொட்டாஞ்சேனையில் தொடரும் துப்பாக்கிச்சூடு

Date:

கொழும்பு கொட்டாஞ்சேனை பகுதியில் நேற்றிரவு (21) துப்பாக்கிச்சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இதில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கல்பொத்த வீதியில் இடம்பெற்ற இந்த தாக்குதலில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் துப்பாக்கிதாரி, கிராண்ட்பாஸ் பொலிஸாரின் நடவடிக்கையால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவத்தின் பின்னணி குறித்து மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதுடன், குற்றவாளிக்கு எதிரான சட்ட நடவடிக்கைகள் விரைவில் முன்னெடுக்கப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

spot_imgspot_img

More like this
Related

நீதித்துறை நியமன தாமதம்: எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கண்டனப் பிரேரணையில் கையெழுத்து

நீதித்துறையின் மூத்த அதிகாரிகளை நியமிப்பதில் ஏற்பட்டுள்ள தாமதம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் விசேட...

Clean Sri Lanka” வேலைத்திட்டத்தில் சாய்ந்தமருது 06ஆம் பிரிவில் டெங்கு ஒழிப்பு சிரமதானம்

அரசாங்கத்தின் "Clean Sri Lanka" தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் டெங்கு நோய்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்