கல்முனை விடயத்தில் ஹரிஸ் எம்.பி கவனமாக இருக்க வேண்டும்: ஞா.சிறிநேசன்!
பொதுஜன பெரமுன அரசாங்கம் ஆட்சி அமைத்தன் பின்னர் தமிழ் பேசும் மக்களை நோக்கி தாக்குகின்ற அல்லது சீண்டுகின்ற செயற்பாடுகள் நடைபெறுகிறது. தமிழ் முஸ்லிம் சிறுபான்மையினரை மோத விடும் செயற்பாடாகவே கல்முனையை அரசு கையிலெடுத்துள்ளது. இதில்...