காத்தான்குடியில் குண்டு தாக்கப்பட்டு புனரமைக்கப்படாத பள்ளிவாசலினால் சஹ்ரான்கள் உருவாக வாய்ப்பு: வியாழேந்திரன் எச்சரிக்கை!
மட்டக்களப்பு – செங்கலடி புலையவெளி கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ள ஏப்ரல் 21 குண்டுதாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கான நினைவுத்தூபியில் அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இடம்பெற்றது. மட்டக்களப்பு முற்போக்குத்தமிழர் அமைப்பபின் ஏற்பாட்டியில் குறித்த அஞ்சலி நிகழ்வு இன்று மாலை 05.30...