26.8 C
Jaffna
February 3, 2025
Pagetamil

Category : கிழக்கு

கிழக்கு

கல்முனையில் மாநகரில் பொழுதை கழிக்க வரும் பிள்ளைகள் வைத்தியசாலையை நாட வேண்டிய நிலை!

Pagetamil
கல்முனை மாநகர எல்லையில் கடற்கரையை அண்டிய பகுதிகளில் மருதமுனை, கல்முனை பகுதியில் அமையப்பெற்றிருக்கும் சிறுவர் பூங்கா ஒழுங்காக பராமரிக்கப்படாத நிலையில் அத்தனையும் உப்புக்காற்றுக்கு இரையாகி துருப்பிடித்திருக்கிறது. பூங்காவில் உள்ள சிறுவர்களின் ஊஞ்சல்கள் விளையாட முடியாது...
கிழக்கு

மட்டு மாநகரசபை அஞ்சலி!

Pagetamil
மட்டக்களப்பு – மாநகரசபையினால் மட்டக்களப்பு காந்தி பூங்காவில் அமைக்கப்பட்டடுள்ள ஏப்ரல் 21 ஈஸ்டர் குண்டுத்தாக்குதலில் பலியானவர்களுக்கான நினைவுத்தூபியில் அஞ்சலி செலுத்தும் நிகழ்வு மாநகரசபை மேயர் தி.சரவணபவான் தலைமையில் இடம்பெற்றது. காலை 08.45 மணியளவில் இடம்பெற்ற...
கிழக்கு முக்கியச் செய்திகள்

கல்முனை தமிழ் பிரதேச செயலகத்திற்கு வேட்டு: உப பிரதேச செயலகமாக பெயரிட உத்தரவு!

Pagetamil
கல்முனை தமிழ் பிரதேச செயலகம் மீளவும் உப பிரதேச செயலகமாக தரமிறக்கப்படுகிறது. கல்முனை உப பிரதேச செயலகத்தை, தமிழ் பிரதேச செயலகத்தை தரமுயர்த்துமாறு தமிழ் மக்கள் நியாயமான கோரிக்கையை பல ஆண்டுகளாக முன்வைத்து வந்தனர்....
கிழக்கு

அபிவிருத்தி நாயகர்களின் அபிவிருத்தி என்பது கிழக்கில் பௌத்தத்தை அபிவிருத்தி செய்வதே!

Pagetamil
அபிவிருத்தி நாயகர்களே உங்கள் அபிவிருத்தி பௌத்த மத அபிவிருத்தி என்பதனை மக்கள் இப்போது தான் உணர்ந்துள்ளனர். செங்கலடி ஈரளக்குளம் புளுட்டுமானோடை பௌத்த மத்தியஸ்தானம் 400 ஏக்கர் விவகாரத்தில் கட்சி பேதமின்றி தமிழர்களின் பூர்விகம் எனும்...
கிழக்கு

வாகரை பிரதேச செயலாளர் பிரிவில் காணி உரிமம் வழங்கப்பட்டது!

Pagetamil
வாகரை பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட பால்சேனை மற்றும் கதிரவெளி மக்களுக்கான காணி அனுமதிப்பத்திரங்கள் வழங்கும் நிகழ்வு பிரதேச செயலக மண்டபத்தில் இன்று இடம்பெற்றது. பிரதேச செயலாளர் சு.ஹரன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், செயலக காணிக்...
கிழக்கு

மட்டக்களப்பில் பூனை பிரியாணி சமைத்தவர்கள் மீது நடவடிக்கையெடுக்க வலியுறுத்தல்!

Pagetamil
மட்டக்களப்பில் பூனையொன்றை கொன்று, அதில் பிரயாணி செய்து சாப்பிட்டதாக விமர்சனம் எழுந்துள்ளது. சில தினங்களிற்கு முன்னர், மட்டக்களப்பை சேர்ந்த இளைஞர்கள் சிலர் தோன்றும் வீடியோ சமூக உடகங்களில் வெளியானது. அதில் பூனையொன்று கொல்லப்பட்டு, கட்டித்...
கிழக்கு

முதலைகளின் நடமாட்டம் அம்பாறை மாவடிப்பள்ளி பகுதியில் அதிகரிப்பு

Pagetamil
அம்பாறை மாவட்டத்தில்  சிறுபோக வேளாண்மை செய்கை ஆரம்பமாகி உள்ள நிலையில்  அதிகளவிலான முதலைகள்  வெளியேறி  மக்கள் குடியிருப்புகளுக்குள் செல்கின்றன.தற்போது மாவடிப்பள்ளி பாலத்தை அண்மித்த  ஆற்றை விட்டு இரவிலும் பகலிலும் முதலைகள் வெளியேறுவதனால்  வீதியால் செல்லும்...
கிழக்கு

பள்ளிவாயல்களில் கொரோனா பரவுகின்றது என்ற மாயையை ஏற்படுத்த முயற்சி எடுக்கப்படுகின்றதா?: இம்ரான் எம்.பி கேள்வி

Pagetamil
பஸ் வண்டிகளில், புகையிரதத்தில் பயணிப்போருக்கு வயதுக் கட்டுப்பாடு இல்லை. ஏனைய சமயத்தலங்களுக்கு செல்வோருக்கு வயதுக் கட்டுப்பாடு இல்லை. பாடசாலைகள் அனைத்தும் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அங்கு கல்வி கற்போர் மிகப்பெரும்பாலானோர் 18 வயதுக்கு குறைந்தவர்களாகும். இவ்வாறிருக்க...
கிழக்கு

மறைந்த விவேக்கின் நினைவாக காரைதீவில் மர நடுகை

Pagetamil
மறைந்த தென்னிந்திய நடிகர் டாக்டர் பத்மஸ்ரீ விவேக்குக்கு அஞ்சலி செலுத்தும் முகமாக காரைதீவு பிரதேச சபை வளாகத்தில் இன்று (19) காலை மரக்கன்று நாட்டப்பட்டது. இந்திய முன்னாள் ஜனாதிபதி டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாமின்...
கிழக்கு

குளத்தில் மூழ்கி சிறுவர்கள் பலி!

Pagetamil
திருகோணமலை – தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பரவிபாஞ்சான் குளத்திற்கு குளிக்க சென்ற இரண்டு சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இவ்வனர்த்தம் நேற்று (18) முற்பகல் 11.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது. முள்ளிப்பொத்தானை –...