spot_imgspot_img

கட்டுரை

ஒப்ரேஷன் சுமந்திரனா? OR ஒப்பிரேஷன் பொதுவேட்பாளரா?

- கருணாகரன் தமிழ்ப்பொது வேட்பாளரைக் களமிறக்கியதும் அதற்காகத் தமிழ் மக்கள் பொதுச்சபை, தமிழ்த்தேசியப் பொதுக் கட்டமைப்பு போன்றவற்றை உருவாக்கியதும் சுமந்திரனையும் அவருடைய கட்டுப்பாட்டிலிருக்கும் தமிழரசுக் கட்சியையும் முடக்குவதற்காகத்தான் என்பது தெளிவாகியுள்ளது. தனியொரு சுமந்திரனை அல்லது சுமந்திரனையும்...

ஊர் கொளுத்தும் அரசியலும் கொள்ளி கொடுக்கும் தலைவர்களும்

-ஞானக்கூத்தன் - 2022 அரகலய போராட்டத்தின் இடையில் வீடுகள் எரிக்கப்பட்டன என்று ரணில் விக்கிரமசிங்க எப்பொழுதும் 1008 மந்திர உச்சாடனம் சொல்வார். ஆனால் அதை யார் எரியூட்டினார்கள் என்று அவர் இன்றுவரை சொன்னது கிடையாது....

பொதுவேட்பாளர் அபத்தம் 2: யார் இந்த யாழ்ப்பாணத்து அரிஸ்டோட்டில்கள்?… வேட்பாளர்களை தெரி்வு செய்வது மட்டும்தான் இவர்களின் வேலையா?

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொதுவேட்பாளர் ஒருவரை நிறுத்தியே தீர வேண்டுமென வெளிநாட்டு தூதரகங்களில் பணம் பெற்றுக்கொண்டு இயங்கும் சிலரும், ராஜபக்ச ஆதரவாளர்களும் குடிமைச்சமூகம் என்ற பெயரில் விக்ரமாதித்தன்களாக முயற்சித்துக் கொண்டிருக்கிறார்கள். அது சாத்தியமேயற்றது…...

‘பொதுவேட்பாளர்’ என்ற ‘மாயமான்’ 

-கருணாகரன் - “தமிழ் மக்கள் தேசமாகத் திரள வேண்டும்” என்பதை மந்திர உச்சாடனம் போல, ஒரு சாரார் தொடர்ச்சியாகச் சொல்லிக் கொண்டிருக்கின்றனர். தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி தொடக்கம் “தமிழ்ப் பொது வேட்பாளர்(?)”என்ற எண்ணக் கருவை வலியுறுத்துவோர்...

தமிழ் பொதுவேட்பாளருக்கு இடையூறாக வந்த தமன்னா… பயில்வான் ரங்கநாதன் பாணி ஆய்வாளர்களின் முன்னாலுள்ள சவால்கள்!

♦யோ.கர்ணன் தமிழ் பொதுவேட்பாளரை எல்லோரும் ஏற்றுக்கொண்டுதான் ஆக வேண்டுமென கறாரான சுதியில் பிரச்சாரத்தை ஆரம்பித்த அரசியல் ஆய்வாளர்கள், குடிமைச்சமூகத்தினர் தற்போது சுருதியை மாற்றி கண்ணீர் வடித்து காவியம் பாட ஆரம்பித்துள்ளனர். தமிழினத்துக்காக சிந்தித்தது தவறா? தமிழினத்தை...

அண்மைய செய்திகள்

spot_imgspot_img