spot_imgspot_img

உலகம்

கறுப்பாக இருப்பவன் களவெடுப்பான்… தாடி வைத்தவன் குண்டு வைப்பான்: அலப்பறை செய்த பெண் பொலிஸ் வேலையிழக்கிறார்!

கறுப்பினத்தவர் என்பதால் அவர்கள் குற்றவாளிகளாக இருப்பார்கள் என்பது தனக்கு தெரியுமென கூறி, இரண்டு ஆண்களை கைது செய்த பிரித்தானியாவின் இளம் பெண் பொலிஸ் அதிகாரி தனது வேலையை இழக்க நேரிடுகிறது. ஆண்ட்ரா செர்பனெஸ்கு என்ற...

ஜப்பானில் தற்கொலைகளை தடுக்க தனி அமைச்சு!

ஜப்பானில் அதிகரித்து வரும் தற்கொலைகளை தவிர்ப்பதற்காக தனித்துறை ஒன்று உருவாக்கப்பட்டு அதற்காக தனி அமைச்சரும் நியமிக்கப்பட்டுள்ளார். கொரோனா வைரஸ் காரணமாக கடந்த ஒரு வருடமாக உலக நாடுகளின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்துள்ளது. இதன்...

இனப்படுகொலைக்கு பங்களித்தார்: சிரிய உளவுத்துறையில் பணியாற்றியவருக்கு ஜேர்மனியில் சிறை!

சிரிய அரசின் சித்திரவதைகளிற்கு பங்களித்ததற்காக சிரியாவை சேர்ந்த ஒருவருக்கு ஜேர்மன் நீதிமன்றம் நான்கரை ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளது. 44 வயதான ஐயாத் அல்-கரிப், புதன்கிழமை மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களுக்கு துணையாக செயல்பட்ட குற்றவாளி எனக்...

பனியில் உறைந்து போயுள்ள நயாகரா நீர்வீழ்ச்சி (PHOTOS)

அமெரிக்காவின் வரலாறு காணாத உறைபனி காரணமாக நயாகரா நீர் வீழ்ச்சியில் பனி உறைந்து காணப்படுகிறது. டெக்சாஸ் மாகாணத்தில் ஏற்பட்டுள்ள இந்த பனியின் காரணமாக மின்சாரம் மற்றும் தண்ணீர் இல்லாமல் மக்கள் தவித்து வருகின்றனர். சுமார்...

மாரடைப்பால் மரணித்த பின்னரும் தூக்கிலிடப்பட்ட பெண்: ஈரானில் நடந்த குரூரம்!

ஈரானில் மரணத் தண்டனை விதிக்கப்பட்ட பெண் ஒருவர் மாராடைப்பால் இறந்த பின்னரும் அவரை மீண்டும் தூக்கிலிடப்பட்ட நிகழ்வு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சாரா இஸ்மாயில் என்ற பெண் தன்னையும், தனது குழந்தையும் துன்புறுத்தி வந்த...

அண்மைய செய்திகள்

spot_imgspot_img