spot_imgspot_img

உலகம்

ஜமால் கஷோகி படுகொலையுடன் சவுதி இளவரசருக்கு நேரடி தொடர்பு: சி.ஐ.ஏ அறிக்கை வெளியிடப்பட்டது!

பத்திரிகையாளர் ஜமால் கஷோகியைக் கைதுசெய்வது அல்லது படுகொலை செய்வதற்கான நடவடிக்கைக்கு சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் ஒப்புதல் அளித்துள்ளதாக அமெரிக்க உளவுத்துறை அறிக்கை உறுதிப்படுத்தியுள்ளது. 2018 இல் துருக்கியிலுள்ள சவுதி...

வீட்டு வேலைகளை கவனித்து வந்த மனைவிக்கு இழப்பீடு வழங்க கணவனிற்கு உத்தரவு!

திருமணமானதில் இருந்து ஐந்து ஆண்டுகளாக வீட்டு வேலைகளை கவனித்து வந்த முன்னாள் மனைவிக்கு ஊதியமாக 15 இலட்சம் ரூபாய் வழங்குமாறு சீன நீதிமன்றம் ஒன்று கணவனிற்கு கட்டளையிட்டுள்ளது. நடப்பாண்டில் சீனாவில் புதிய சிவில் சட்டம்...

பைடன் பதவியேற்ற பின் அமெரிக்காவின் முதல் தாக்குதல்!

அமெரிக்க ஜனாதிபதியான பிறகு சிரியாவில் இயங்கும் ஈரான் ஆதரவு தீவிரவாதிகள் மீது முதல் தாக்குதல் நடத்தி இருக்கிறார் ஜோ பைடன். சிரியாவில் இயங்கும் ஈரான் ஆதரவு தீவிரவாதிகள் மீது தாக்குதல் நடத்த அமெரிக்க ஜனாதிபதி...

பட்டினி போட்டு, அடித்துக் கொன்றேன்… கடைசியில் 24 கிலோ மட்டுமிருந்த பணிப்பெண்: சிங்கப்பூரில் தமிழ் பெண்ணின் கொடூரம்!

சிங்கப்பூரில் பணிப்பெண்ணை சித்திரவதை செய்து கொலை செய்த இந்திய தமிழ் வம்சாவளி பெண், தனது குற்றங்களை நீதிமன்றத்தில் ஒப்புக் கொண்டுள்ளார். அவரது தண்டனை விபரம் விரைவில் அறிவிக்கப்படவுள்ளது. பொலிஸ் அதிகாரியின் மனைவியான அவரும், குடும்பத்தினரும்...

அமெரிக்க உளவுத்துறையின் புதிய அறிக்கை: ஜமால் கொலை பற்றி சவுதியுடன் விவாதிக்கவுள்ள பைடன்!

சவுதிப் பத்திரிகையாளர் ஜமால் கொலை தொடர்பாக சவுதி மன்னருடன் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தொலைபேசியில் உரையாட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. பத்திரிகையாளர் ஜமால் கொலை தொடர்பாக, அமெரிக்க புலனாய்வுத் துறை புதிய...

அண்மைய செய்திகள்

spot_imgspot_img