spot_imgspot_img

உடனடி செய்திகள்.

Update: பயணப்பொதியிலிருந்த பெண்ணின் சடலம்; நடந்தது என்ன?

சீதுவ பகுதியில் ஒரு வீட்டில் தனியாக வசித்து வந்த 69 வயது மூதாட்டியை கயிற்றால் கழுத்தை நெரித்துக் கொன்று, அவர் இறப்பதற்கு முன்பு அவரை ஒரு பொலித்தீன் பையில் அடைத்து, வீட்டிலிருந்து தங்க...

வீரவன்சவுக்கு அழைப்பாணை

முன்னாள் தேசிய சுதந்திர முன்னணித் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச, போர்வீரர்கள் நினைவு தினத்திற்கு முன்னதாக நடைபெற்ற பயிற்சி அமர்வின் போது, ​​போர்வீரர்கள் நினைவிட வளாகத்திற்குள் சட்டவிரோதமாக நுழைந்து, அங்கு...

ஏறாவூரில் துப்பாக்கி மீட்பு

ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள மிச்சிநகர் ரெட்பானா வீதியிலுள்ள காணி ஒன்றில் வீடு கட்டுவதற்காக நேற்று புதன்கிழமை (20) அத்திராம் தோண்டும் போது நிலத்தில் புதைத்து வைக்கப்பட்டிருந்த பழுதடைந்த கைத்துப்பாக்கி போன்ற ஆயுதம் மற்றும்...

“தமிழ்த்தாய் வாழ்த்து அவமதிப்பை தவெக அரசு கண்டும் காணாமல் அமைதி காப்பது ஏன்?” – கனிமொழி

‘தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முன்னுரிமை அளிக்காமல் அவமதிக்கப்பட்டதை, தவெக அரசு கண்டும் காணாமல் அமைதி காப்பது எதனால்?’ என திமுக மகளிரணி செயலாளரும், எம்.பி.யுமான கனிமொழி கேள்வியெழுப்பியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில்,...

அண்மைய செய்திகள்

spot_imgspot_img