spot_imgspot_img

இலங்கை

மன்னார்- கொழும்பு புகையிரத முற்பதிவு தடங்கலை நேரில் சென்று ஆராய்ந்த அரச அதிபர்!

மன்னாரில் இருந்து கொழும்பிற்கு புகையிரதத்தில் பயணிக்கும் மக்கள் ஆசன முற்பதிவு இல்லாமையினால் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வந்தனர். இந்த நிலையில் பாதிக்கப்பட்ட மக்கள் மற்றும் அரச அதிகாரிகள் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர்...

11வது நாளாக சுழற்சிமுறை உண்ணாவிரத போராட்டம்!

இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்த வேண்டுமென வலியுறுத்தி யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுவரும் சுழற்சி முறையிலான உணவு தவிர்ப்பு போராட்டம் 11வது நாளாக இன்றும் தொடர்கின்றது. நீதி வேண்டிய இந்த போராட்டம் நல்லூர் - நல்லை...

சஹ்ரானை வழிநடத்தியது நௌபர் மௌலவியே!

உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்பு தொடர்பாக கட்டாரில் கைது செய்யப்பட்ட முகமது இப்ராஹிம் முகமது நௌபர் என்பவரால் சஹ்ரான் ஹாஷிம் வழிநடத்தப்பட்டதாக பொதுபாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்தார். “சஹ்ரான் முதன்முதலில் 2017 இல் அலியார்...

ஹிருணிகா மீதான பிடியாணை வாபஸ்!

இளைஞரை கடத்திச் சென்றது தொடர்பான வழக்கு விசாரணையில் நீதிமன்றத்தில் ஆஜராகத் தவறியதற்காக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திரவை கைது செய்வதற்கான பிறப்பிக்கப்பட்ட பிடியாணையை  கொழும்பு உயர் நீதிமன்றம் இன்று மீளப்பெற்றுக் கொண்டது. பிடியாணை...

பிறந்த குழந்தையை பார்க்க ஆண்கள் வார்ட்டுக்கு பார்க்க சென்ற ஹக்கீம்!

“உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்களுக்கு முன்னர் சஹ்ரான் குழுவுக்கும் ஹக்கீமுக்கும் இடையில் நெருங்கிய தொடர்பு இருந்தது. தேர்தலுக்கு அக்குழு உதவியுள்ளது” என அமைச்சர் மஹிந்தானந்த அளுத்தகமே தெரிவித்தார். “சம்பவமொன்றில் காயமடைந்த சஹ்ரான் குழுவைச் சேர்ந்த ஒருவரை...

அண்மைய செய்திகள்

spot_imgspot_img