spot_imgspot_img

இலங்கை

ரூ.1.43 கோடி ஊழல் குற்றச்சாட்டு: உப்பு நிறுவன GM கைது

இலங்கை உப்பு நிறுவனத்தின் தற்போதைய பொது மேலாளர் ரண்நாயக்க முதலியன்சேலாகே பிரசன்ன (Rannayaka Mudiyanselage Prassanna) என்பவர், பாரிய ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பில் இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவால் (CIABOC)...

அர்ச்சுனாவுக்கு செருப்பு மாலை!

யாழ் மாவட்ட ஊசி எம்.பி அர்ச்சுனாவின் படத்திற்கு செருப்பு மாலை அணிவிக்கப்பட்டுள்ளது. அந்த செருப்பு மாலை படத்தை அர்ச்சுனாவே எடுத்துச் சென்றார். இன்று யாழ்ப்பாணம், மார்ட்டின் வீதிக்கு அருகில், யாழ் மாவட்ட ஊசி எம்.பி...

எரிபொருள் இறக்குமதி செலவு குறைகிறது!

மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் உச்சத்தை எட்டிய எரிபொருள் இறக்குமதி செலவுகள் தற்போது குறைந்து வருகின்றன. தற்போதைய உலகளாவிய சந்தை நிலவரங்கள் மற்றும் உள்நாட்டு நுகர்வுக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் காரணமாக நாட்டில் எரிபொருள்...

போலி வைத்தியர் கைது!

மேற்கத்திய மற்றும் ஆயுர்வேத மருத்துவ நிபுணர் போல் நடித்து, பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து சுமார் 6 கோடி ரூபாய் மோசடி செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட 53 வயதுப் பெண், ஹொரன பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவினரால்...

கோட்டாபயவின் முன்னாள் செயலாளருக்கு விளக்கமறியல்

மத்திய குற்றவியல் விசாரணைப் பணியகத்தினால் கைது செய்யப்பட்ட முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் முன்னாள் தனிப்பட்ட செயலாளரான சுகீஸ்வர பண்டார எதிர்வரும் ஜூலை மாதம் முதலாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். அவரை கோட்டை...

அண்மைய செய்திகள்

spot_imgspot_img