spot_imgspot_img

இலங்கை

முச்சக்கர வண்டி சாரதி கடத்திக் கொலை

புத்தளம் காவல்துறையினர் இன்று (22) புத்தளம், தில்லையடி அல்-காசிம் கிராமத்திற்கு அருகிலுள்ள வீதியின் அருகே முச்சக்கர வண்டி ஓட்டுநரின் சடலம் கண்டெடுக்கப்பட்டதாக தெரிவிக்கின்றனர். புத்தளம் காவல்துறையின் குற்றப் புலனாய்வுப் பிரிவின்படி, இறந்தவர் 72 வயதான...

புங்குடுதீவு பேருந்து உரிமையாளர் கொலை: மற்றொரு சந்தேகநபர் கைது!

புங்குடுதீவில் கடந்த 2025 ஓகஸ்ட் மாதம் தனியார் பேருந்து உரிமையாளர் அகிலன் என்பவரைக் கொடூரமாக வெட்டிக் கொலை செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட இரண்டாவது சந்தேகநபர் நேற்று (21) ஊர்காவற்றுறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். முன்னதாக,...

அக்குரேகொட படுகொலை – துப்பாக்கிதாரி ஒருவர் கைது

அக்குரேகொட பிரதேசத்தில் சட்டத்தரணி மற்றும் அவரது மனைவி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையதாகக் கூறப்படும் துப்பாக்கிதாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இதேவேளை, துப்பாக்கிச் சூட்டுக்கு முன்னர் துப்பாக்கிதாரியை பன்னிப்பிட்டி தங்குமிடத்திற்கு அழைத்து வந்த நபர்...

வடக்கு, கிழக்கில் நாளை மழை

நாளைய தினம் (22) வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் புத்தளம் மாவட்டத்திலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் இன்று பிற்பகல் தெரிவித்துள்ளது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பல இடங்களில்...

வவுனியாவில் யுவதி மாயம்!

வவுனியாவில் யுவதி ஒருவரை காணவில்லையென அவரது தாயாரால் பொலிசில் முறையிடப்பட்டுள்ளது. வவுனியா, கூமாங்குளம் பகுதியைச் சேர்ந்த குறித்த யுவதி கடந்த திங்கட்கிழமை கிழமை வீட்டில் இருந்து வெளியேறிய நிலையில் வீடு திரும்பவில்லை என குறித்த...

அண்மைய செய்திகள்

spot_imgspot_img