28.3 C
Jaffna
April 5, 2025
Pagetamil

Category : இலங்கை

நான் அப்படி சொல்லவேயில்லை!

Pagetamil
இந்தியாவிடமிருந்து திருகோணமலை எண்ணெய் குதங்களை இலங்கை மீளப்பெறுமென தான் தெரிவிக்கவேயில்லையென எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த அமைச்சர், எண்ணெய்க் குதங்களை இந்திய எண்ணெய் கூட்டுத்தாபனம் மற்றும் இலங்கை...

சாவகச்சேரியில் பிள்ளையார் ஆலயத்திற்கு அருகில் பௌத்தர்கள் கூடியதால் பரபரப்பு!

Pagetamil
சாவகச்சேரி நுணாவில் மணங்குணா பிள்ளையார் கோவிலுக்கு அருகில் பௌத்தமத பக்தர்கள் கூடியதால் பதற்றம் உண்டாகியது. இன்று காலை 10.00 மணியளவில் ஏ9 வீதியின் நூணாவில் மணங்குணா பிள்ளையார் கோவில் உள்ள பகுதியில் சுமார் 8...

அமைச்சரின் வாகனம் அடிபட்டது!

Pagetamil
இன்று (20) காலை சிலாபம்- ஆனமடுவ வீதியில் பல்லம-செருகல பகுதியில் ஏற்பட்ட விபத்தில் தோட்டத் தொழில் துறை இராஜாங்க அமைச்சர் அருந்திக பெர்னாண்டோ உட்பட 4 பேர் காயமடைந்தனர். ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ கலந்து...

வெளிமாவட்ட பேருந்துகள் யாழ் வைத்தியசாலை வீதிக்குள் நுழைய தடை!

Pagetamil
வெளிமாவட்டங்களில் இருந்து வந்து செல்லும் பேருந்துகள் யாழ்ப்பாணம் வைத்திய சாலை வீதியால் உள் நுழைவது வெளி செல்வது முற்றாக தடை செய்யப்பட்டுள்ளது. குறித்த பேருந்துகள் நேராக புதிதாக அமைக்கப்பட்ட நெடுந்தூர பஸ் தரிப்பிடத்திற்கு செல்ல...

வைத்தியசாலைக்கு அழைத்து செல்லப்பட்ட ரஞ்சன்!

Pagetamil
நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க சிகிச்சைக்காக ஹம்பாந்தோட்டை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டில் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள ரஞ்சன் ராமநாக்க, தற்போது அங்குனுகொலபெலெச சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். நேற்று வெள்ளிக்கிழமை, ரஞ்சன் சிகிச்சைக்காக ஹம்பாந்தோட்டை...

கிளிநொச்சி ஆடைத்தொழிற்சாலைகளிற்குள் தீவிர கொரோனா: கம்பஹா நிலைமையேற்படுமா?

Pagetamil
கிளிநொச்சியில் உள்ள இரண்டு ஆடைத்தொழிற்சாலைகளில் தற்போது ஏற்பட்டுள்ள கொரோனா தொற்றுப்பரவல் நிலைமைகள் தொடர்பில் மாவட்ட சுகாதார பிரிவினர் மௌனம் காத்து வருகின்றனர் எனவும், உண்மை நிலைமைகளை மூடி மறைக்க முற்படுவதாகவும் பொது மக்கள் சந்தேகம்...

இலங்கையில் சிறுபான்மையினருக்கு எதிரான நடவடிக்கைகள்: மனித உரிமை அமைப்புக்களின் கூட்டறிக்கை!

Pagetamil
பயங்கரவாதத்தடைச் சட்டத்தைப் பயன்படுத்தி தமிழ் மற்றும் முஸ்லிம் சமூகத்தின் மீது பிரயோகிக்கப்படும் அடக்குமுறைக் கொள்கைகளை இலங்கை அரசாங்கம் உடனடியாக நிறுத்த வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் அதிகாரிகள் மற்றும் மனித உரிமை...

மத தலைவர்களிற்கும் தடுப்பூசி!

Pagetamil
கொரோனா வைரஸ் தடுப்பூசியை மதத் தலைவர்களுக்கு வழங்க பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உத்தரவு பிறப்பித்துள்ளார். கண்டி மாவட்டத்தில் பௌத்த பிக்குகளின் தடுப்பூசி இயக்கம் இன்று தொடங்கும் என்று பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. பதுளை மாவட்டத்தில்தடுப்பூசி...

சஹ்ரானிடம் பயிற்சி பெற்ற யுவதி கைது!

Pagetamil
உயிர்த்த ஞாயிறு தொடர் தற்கொலை குண்டுத் தாக்குதலின் சூத்திரதாரி சஹ்ரான் ஹாஷிம் நடத்திய இஸ்லாமிய தீவிரவாத பயிற்சி வகுப்பில் கலந்து கொண்ட ஒரு இளம் பெண் நேற்று (19) கைது செய்யப்பட்டார். மாவனெல்லை, ஹிங்குல...

விவசாயிகளின் தேவைகளை பூர்த்தி செய்த பின் நெல்லை கொள்வனவு செய்வதே பொருத்தம்: செல்வம் எம்.பி!

Pagetamil
விவசாயிகள் தொடர்ந்தும் பல்வேறு அசௌகரியங்களுக்கும், அழிவுகளுக்கும் முகம் கொடுத்து வருகின்ற நிலையில் விவசாயிகளுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் அரசாங்கம் செய்து கொடுத்த பின் விவசாயிகளிடம் இருந்து தேவையான நெல்லை கொள்வனவு செய்வது பொருத்தமாக...
error: <b>Alert:</b> Content is protected !!