மின் கட்டண உயர்வை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனுவை தள்ளுபடி செய்ய மேன்முறையீட்டு நீதிமன்றம் அளித்த தீர்ப்பை ரத்து செய்யக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மின்சார நுகர்வோர்...
2012ஆம் ஆண்டு வெலிக்கடை சிறைச்சாலையில் கைதிகளை சுட்டுக்கொலை செய்த வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள முன்னாள் சிறைச்சாலை ஆணையாளர் எமில் ரஞ்சன் கல்கஹேவ தன்னை விடுதலை செய்யக் கோரி தாக்கல் செய்த மேன்முறையீட்டு...
இலங்கைக்கு வழங்கப்பட்ட கடன்களை மறுசீரமைக்க நான்கு நாடுகள் விருப்பம் தெரிவித்துள்ளதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தனது ருவிற்றர் கணக்கில் பதிவிட்டுள்ளார்.
சவூதி அரேபியா, பாகிஸ்தான், ஹங்கேரி, குவைத் ஆகிய நாடுகள் இலங்கையின் சார்பில்...
நாடளாவிய ரீதியில் பல்வேறு கோரிக்கைகளை முன்னிறுத்தி இலங்கை ஆசிரியர் சங்கத்தினால் இன்றைய தினம்(15) முன்னெடுக்கப்படும் போராட்டத்தின் காரணமாக நாடு தழுவிய ரீதியில் பல பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ள.
குறிப்பாக மன்னார் மாவட்டத்தில் பல...
இன்று நாடாளவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்டுள்ள தொழிற்சங்க நடவடிக்கைகளின்
காரணமாக கிளிநொச்சி மாவட்டத்தில் கல்விச் செயற்பாடுகள் முற்றாக
பாதிக்கப்பட்டிருந்தன.
பாடசாலைகளுக்கு மாணவர்கள் சமூகமளிக்கவில்லை ஒரு சில பாடசாலைகளில்
மாத்திரம் ஒரு சில மாணவர்கள் சமூகமளித்த போதும் கல்விச் செயற்பாடுக்ள
இடம்பெறவில்லை, அத்தோடு...