சில பிரிவுகளுக்கு சிறப்புப் பெரும்பான்மை தேவைப்படுவதைத் தவிர, பணமோசடி தடுப்புத் திருத்த சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் சாதாரண பெரும்பான்மையுடன் நிறைவேற்றலாம் என்று இலங்கை உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
பிரிவு 14, முன்மொழியப்பட்ட பிரிவுகள் 12A மற்றும்...
ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பில் இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்டிருந்த நான்கு வழக்குகளிலும் குற்றவாளியாகக் காணப்பட்ட முன்னாள் பிரதி அமைச்சர் சரண குணவர்தனவுக்கு, ஒவ்வொரு வழக்குக்கும் தலா 4 ஆண்டுகள் வீதம் 16...
ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான நடைபெற்று வரும் விசாரணைகளில், ஒரு அரசியல்வாதிகள் குழு வேண்டுமென்றே மறைமுகமாகத் தலையிட்டு, விசாரணைகளுக்குப் பாதகமான வகையிலும், அதனைத் தடுக்கும் வகையிலும் செயல்படுவதாக குற்றப் புலனாய்வுத் துறை...
மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகம், நாட்டில் கள்ள டொலர் நோட்டுகளை விநியோகிக்கும் ஒரு மோசடிக் கும்பலைக் கண்டுபிடித்து, நீண்ட விசாரணைக்குப் பிறகு, 700,000 டொலர் மதிப்புள்ள கள்ள நோட்டுகளுடன் ஒரு பெண்ணை நேற்று...
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சந்தேகநபரான முன்னாள் அரச புலனாய்வு சேவை பணிப்பாளரான, ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலேயின் தாயார், இன்று கோட்டை ரயில் நிலையத்திற்கு எதிரே நடைபெற்று வரும் சத்தியாகிரகத்தில் உரையாற்றியபோது...