பெங்களூருக்கு அருகே உள்ள கிராமம் ஒன்றில் கொரோனாவை மறந்து கிராம மக்கள் திருவிழாவில் ஈடுபட்டதால் அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர்.
கர்நாடக மாநிலம் சிலை கதக் மாவட்டம் நற்குண்ட் அருகே உள்ளது பனஹட்டி என்ற கிராமம்....
கொரோனாவின் இரண்டாவது அலையின் போது, நாட்டில் தற்போதுவரை 420 மருத்துவர்கள் உயிர் இழந்ததாக இந்திய மருத்துவ சங்கம் (ஐ.எம்.ஏ) இன்று தெரிவித்துள்ளது. டாக்டர்கள் சங்கம் வெளியிட்ட தரவுகளில் டெல்லியில் மட்டும் 100 பேர்...
தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு 24ந்தேதியுடன் முடிவடைய உள்ளதால், ஊரடங்கை மேலும் 2 வாரங்கள் நீட்டிக்க வேண்டும் என முதல்வரிடம் மருத்துவ நிபுணர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
தமிழகத்தில் கொரோனா பரவலின் 2-வது அலையின் தாக்கம் அதிகரித்துள்ளது....
சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள அரசு பங்களாவில் எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, தொடர்ந்து தங்குவதற்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசின் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள பங்களாவில் முன்னாள் முதலமைச்சரும்,...
கொரோனா தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தின் போது, பிரதமர் மோடி கண்ணீர் விட்டு அழுத சம்பவம் அரங்கேறியுள்ளது
நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது. இந்தியாவில் நாள்தோறும் லட்சக்கணக்கான பாதிப்புகள் பதிவாகி...