அமெரிக்காவைச் சேர்ந்த ஆய்வு நிறுவனமான ஹிண்டன்பர்க்கின் ஆய்வறிக்கையால், கடந்த சில நாட்ளாக அதானி குழும நிறுவனத்தின் பங்கு மதிப்புகள் சரிந்ததைத் தொடர்ந்து, உலக கோடீஸ்வரர்கள் பட்டியலில் முதல் பத்து இடங்களில் இருந்து அதானி...
பாலியல் தொழிலில் ஈடுபட்ட இலங்கை யுவதி உள்ளிட்ட சில பெண்கள் கைதானதை தொடர்ந்து, அதிமுக மகளிரணி நிர்வாகி, கணவர் உள்ளிட்ட 3 பேர் கைதாகியுள்ளனர்.
விருதுநகர், கொல்லர் தெருவைச் சேர்ந்தவர் சந்திரசேகரன் (வயது 42)....
சென்னையில் திருமணத்தை மீறிய உறவால் இளைஞர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை புழல் லட்சுமிபுரம் அசோகர் தெருவைச் சேர்ந்தவர் சுதாசந்தர்(22). இவர் கண்ணாடிக்கடை ஒன்றில் வேலை பார்த்து வந்தார். நேற்று இரவு...
கச்சத்தீவு புனித அந்தோனியார் கோவில் திருவிழா ஆண்டு தோரும் கச்சத்தீவில் நடைபெறும். இதில் இந்தியா-இலங்கையில் இருந்து பக்தர்கள் கலந்து கொள்வார்கள். இந்த ஆண்டுக்கான திருவிழா வருகிற மார்ச் மாதம் 3, 4ம் தேதிகளில்...
பாடசாலை நிகழ்ச்சிக்கு செல்வதாக ஏமாற்றி என்னை திஹார் சிறைக்கு அழைத்து சென்றனர். அங்கு என்னை திருமணம் செய்ய விரும்புவதாக முழந்தாளிட்டு சுகேஷ் சந்திரசேகர் கெஞ்சினார் என இந்தி சீரியல் நடிகை சாஹத் கண்ணா...