பலாங்கொடை நகரசபையின் முதல்வர் பதவியிலிருந்து சாமிக ஜெயமணி விமலசேனவை பதவியிலிருந்து இடைநிறுத்தி, சப்ரகமுவ மாகாண ஆளுனர் திக்கிரி கொப்பேகடுவ வௌியிட்ட வர்த்தமானிக்கு இரத்தினபுரி உயர்நீதிமன்றம் இடைக்கால தடைவிதித்துள்ளது.
மார்ச் 17ஆம் திகதி வழக்கு விசாரணை...
தோட்டத்தில் பணிபுரியும் தோட்டத் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் தொடர்ந்தும் தாக்கப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சிலோன் தோட்ட அதிகாரிகளின் சங்கம் எச்சரிக்கின்றது.
சாமிமலை, ஓல்டன் மற்றும் ஏனைய பகுதிகளில் தோட்ட அதிகாரிகள் தாக்கப்பட்ட...
தோட்ட முகாமையாளர் மற்றும் உதவி முகாமையாளர் மீது சாணத்தை கரைத்து ஊற்றி, கம்புகளால் தாக்கி படுகாயங்களை ஏற்படுத்தினர் என்றக் குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்ட மஸ்கெலியா ஓட்டன் தோட்டத்தைச் சேர்ந்த 10 பேரையும்...
பெருந்தோட்டப்பகுதிகளில் பணியாற்றும் துரைமார் உட்பட தோட்ட அதிகாரிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு வலியுறுத்தியும், ஓல்டன் சம்பவத்துக்கு கடும் எதிர்ப்பை வெளியிட்டும் அட்டன், மல்லியப்பு சந்தியில் இன்று (03) கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
தோட்ட துரைமார் சங்கத்தினாலேயே...