கினிகத்தேன, ரம்பதெனிய கிராம சேவகர் பிரிவில் உள்ள கொட்டியாகும்புர பகுதியில் வசிக்கும் மூதாட்டியொருவர் தனது 109வது பிறந்தநாளை கொண்டாடவுள்ளார்.
வரும் ஓகஸ்ட் 20ஆம் திகதி அவரது 109வது பிறந்தநாள்.
இவர் 20.08.1912 அன்று அரநாயக்கவில் பிறந்தார்....
பொகவந்தலாவை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மோரா தோட்ட மேற்பிரிவிலுள்ள வீடொன்றில், நான்கு பிள்ளைகளின் தாயொருவர் (36) திடீரென உயிரிழந்துள்ளார். சட்டவிரோத கருக்கலைப்பினால் அவர் உயிரிழந்திருக்கலாமென கருதப்படுகிறது.
இன்றுக்காலை இடம்பெற்ற இந்த சம்பவம் தொடர்பில், தகவலறிந்து அவ்வீட்டுக்குச்...
பண்டாரவளை, எல்ல பகுதியில் அமைந்துள்ள ராவணா எல்ல நீர்வீழ்ச்சிக்கு அண்மித்த பகுதியிலுள்ள கற்பாறையில் மனித முகத்தையொத்த தோற்றம் தென்படுவதாக சுவர்ணவாஹிணி செய்தி வெளியிட்டுள்ளது.
இது இராவணன் மன்னனுடைய முகமாக இருக்ககூடும் என கருதும், பிரதேச...
"இலவசக்கல்வியை தனியார் மற்றும் இராணுவ மயப்படுத்துவதற்கு ஒருபோதும் இடமளிக்கமாட்டோம். அதற்கு எதிராக கல்வி சமூகத்தின் போராட்டம் தொடரும். அத்துடன், பலவந்தமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள ஜோசப் ஸ்டாலின் உள்ளிட்ட தொழிற்சங்க தலைவர்கள் உடனடியாக விடுதலை...
மஸ்கெலியா பிரதேச சபையின் எதிரணி உறுப்பினர்கள், சபைக்கு முன்னால் - சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி இன்று (12.07.2021) போராட்டத்தில் ஈடுபட்டனர்.
எரிபொருட்களின் விலை உட்பட அத்தியாவசிய பொருட்களின் விலையைக் குறைக்குமாறு வலியுறுத்தியும், போராட்டத்தில் ஈடுபட்ட...