spot_imgspot_img

மலையகம்

அரசாங்கத்திற்கு எதிராக ஜே.வி.பியினர் தலவாக்கலை நகரில் போராட்டம்

சேர் ஜோன் கொத்தலாவ தேசிய பாதுகாப்புப் பல்கலைக்கழகச் சட்டமூலத்தை மீள பெறுமாறு வலியுறுத்தியும், அரசாங்கத்தின் ஒடுக்குமுறை செயற்பாடுகளுக்கு எதிராகவும் ஜே.வி.பியினர் இன்று (17) தலவாக்கலை நகரில் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஜே.வி.பியின் அரசியல் செயற்பாட்டாளர்கள், சிவில்...

13 வயது சிறுமியை குகைக்குள் வைத்து குடும்பம் நடத்திய 32 வயது கலாப காதலன்!

13 வயது காதலியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த 32 வயது காதலன் உள்ளிட்ட 6 பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். எதிர்வரும் 19ஆம் திகதி வரை அவர்களை விளக்கமறியலில் வைக்க நாவலப்பிட்டி நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டது. நாவலபிட்டி,...

அடுத்த அதிர வைக்கும் சம்பவம்: 13 வயது சிறுமி துஷ்பிரயோகம்; 11 பேருக்கு வலை!

நாவலப்பிட்டி பகுதியில் 13 வயது சிறுமி பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாகியுள்ளதாக பொலிஸ் பேச்சாளர், சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பில் சிறுமியின் தந்தை உள்ளிட்ட ஐந்து சந்தேக...

கொட்டக்கலை, தலவாக்கலை பிரதேச ஆசிரியர்களுக்கு நாளை தடுப்பூசி

கொட்டக்கலை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட 44 பாடசாலைகளில் கடமை புரியும் சுமார் ஆயிரத்திற்கு அதிகமான ஆசிரியர்கள்,அதிபர்கள்,பத்தனை ஸ்ரீபாத தேசிய கல்லூரியின் உத்தியோகத்தர்கள்,கொட்டக்கலை ஆசிரியர் பயிற்சி கலாசாலையின் உத்தியோகத்தர்கள் மற்றும் பாடசாலைகளில் பணிபுரியும்...

தொழிற்சங்கப் போராட்டத்தில் ஈடுபடும் தலைவர்களை கைது செய்வது ஜனநாயகத்தை ஒடுக்கும் செயல்

தொழிற்சங்கப்போராட்டத்தில் ஈடுபடும் தலைவர்களை கைது செய்து, அவர்களை பலவந்தமாக தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தியமையானது ஜனநாயகத்தை ஒடுக்கும் செயலுக்கு ஒப்பானதாகும் - என்று மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், ஐக்கிய மக்கள் சக்தியின் நுவரெலியா மாவட்ட...

அண்மைய செய்திகள்

spot_imgspot_img