spot_imgspot_img

மலையகம்

நீரில் மூழ்கிய இருவர் மாயம்!

வட்டவளை லொனக் பாற்பண்ணை அணைக்கட்டில் நீராட சென்ற இளைஞர்கள் இருவர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளதாக நோட்டன் பிரிட்ஜ் பொலிஸார் தெரிவித்தனர். வட்டவளை தோட்டத்தை சேர்ந்த 28 வயதுடைய சின்னையா ராஜா, ஹலாவத்தை பகுதியை...

உலக ஓசோன் தினத்தை முன்னிட்டு மரநடுகை!

ஓசோன் படலம் தேய்வடைவது குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தவும், அதை பாதுகாப்பதற்கான தீர்வுகளை கண்டறியவும் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 16ம் திகதி அன்று உலக ஓசோன் தினம் அனுஷ்டிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு, அட்டன், கொட்டகலை...

மதுபோதையில் வந்து சேட்டை விட்ட கணவனை அடித்துக் கொன்று, மாமியாரிடம் குழந்தையை ஒப்படைத்த பின் பொலிசில் சரணடைந்த இளம் மனைவி!

மனைவியின் தாக்குதலுக்கு இலக்காகி, கணவர் உயிரிழந்த சம்பவம் ஒன்று அவிசாவளை பகுதியில் பதிவாகியுள்ளது. இந்த சம்பவம் நேற்று (18) இரவு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். அவிசாவளை – தைகல – கபுவெல்லவத்த பகுதியிலேயே இந்த சம்பவம்...

13 வயது சிறுமி 5 மாத கர்ப்பம்: 71 வயது தாத்தா கைது!

பலாங்கொட பகுதியில் 12 வயதான சிறுமியை துஷ்பிரயோகம் செய்து, கர்ப்பிணியாக்கிய 71 வயதான தாத்தாவை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஹரமிட்டிகல பகுதியில் இந்த சம்பவம் நடந்தது. அந்த பகுதியிலுள்ள தனியார் வைத்திய நிலையத்திற்கு சென்ற...

இலங்கையில் சிறைக்கைதிகளிற்கும் பாதுகாப்பில்லை; மக்களிற்கும் பாதுகாப்பில்லை: வே.இராதாகிருஸ்ணன் காட்டம்!

ஜெனிவா மாநாடு நடைபெறுகின்ற இன்றைய சூழ்நிலையில் அநுராதபுர சிறைச்சாலை சம்பவம் கண்டிக்கதக்கதும், அதேநேரத்தில் இலங்கைக்கு அவ பெயரை ஏற்படுத்தும் செயலாகும். இந்த விடயம் தொடர்பாக அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மலையக...

அண்மைய செய்திகள்

spot_imgspot_img