spot_imgspot_img

பிரதான செய்திகள்

UPDATE: அவுஸ்திரேலிய கடன் மோசடி: இடைநீக்கப்பட்ட அதிகாரி தற்கொலையா?

ஒரு அவுஸ்திரேலிய நிறுவனத்திற்கு கடன் தவணைகளை வழங்கும் போது, ​​திறைசேரிக்குச் சொந்தமான 2.5 மில்லியன் அமெரிக்க டொலர்கள் கையாடல் செய்யப்பட்டது தொடர்பாக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் விசாரணைக்காக நீதிமன்றத்தால் விதிக்கப்பட்ட பயணத் தடையின்...

இலங்கை கிரிக்கெட் இடைக்காலக் குழுவின் தலைவராக எரான் விக்ரமரத்ன நியமனம்!

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எரான் விக்ரமரத்ன இலங்கை கிரிக்கெட்டின் இடைக்காலக் குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இலங்கை கிரிக்கெட் விவகாரங்களை நிர்வகிப்பதில் விக்ரமரத்னவுக்கு உதவுவதற்காக, முன்னாள் தேசிய கிரிக்கெட் வீரர்கள் மற்றும் தொழில் வல்லுநர்களை உள்ளடக்கிய...

இலங்கை தபால் திணைக்களம் அமெரிக்காவுக்கு அனுப்பிய 625,000 டொலர் பணமும் மாயம்!

இலங்கையிலிருந்து அமெரிக்க தபால் சேவைக்கு அனுப்பப்பட்ட 625,000 டொலர் பணம் தங்களுக்கு வந்து சேரவில்லை என அமெரிக்க அதிகாரிகள் உள்ளூர் அதிகாரிகளுக்குத் தெரிவித்ததை அடுத்து, அது தொடர்பான மற்றொரு பணப்பரிவர்த்தனைப் பிரச்சினை குறித்து...

இலங்கை கிரிக்கெட் தலைவர், செயற்குழு பதவிவிலக முடிவு!

இலங்கை கிரிக்கெட்டின் தலைவர் ஷம்மி சில்வாவும், இலங்கை கிரிக்கெட் சபை செயற்குழுவும் இன்று நடைபெற்ற சிறப்புக் குழுக் கூட்டத்தைத் தொடர்ந்து பதவி விலக முடிவு செய்துள்ளனர். இந்தப் பதவி விலகலுடன், இலங்கை கிரிக்கெட்டின் தலைவராக...

15 தையல்களுடன் வைத்தியசாலையில் இலங்கையர்: கடற்கொள்ளையர் என இந்திய மீனவர்களால் பிடிக்கப்பட்ட சம்பவத்தின் பின்னணி!

தமிழக மீனவர்களால் இலங்கை மீனவர் ஒருவர் சிறைப்பிடிக்கப்பட்டு, தாக்கப்பட்ட காணொளிகள் சக ஊடகங்களில் பரவி வருகிறது. அப்பாவி இலங்கை மீனவரை, இந்திய மீனவர்கள் தாக்குகிறார்கள், தொப்புள் கொடி உறவென்பது இதுதானா என சமூகஊடக...

அண்மைய செய்திகள்

spot_imgspot_img