spot_imgspot_img

நாளாந்த செய்திகள்

யாழ் மாவட்ட தடுப்பூசிகள் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது!

யாழ் மாவட்டத்திற்குரிய கொரோனா தடுப்பூசி மருந்து வடக்கு மாகாண ஆளுநரால் வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பதில் பணிப்பாளரிடம் வைபவ ரீதியாக கையளிக்கும் நிகழ்வு இடம்பெற்றது. யாழ் மாவட்டத்தில்...

யாழில் 11 சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில் முதற்கட்ட தடுப்பூசி: நாளை 12 கிராமசேவகர் பிரிவுகளில் ஆரம்பம்!

யாழ் மாவட்டத்தில் நாளை 11 சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை ஆரம்பிக்கவுள்ளதாக வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆ.கேதீஸ்வரன் தமிழ்பக்கத்திடம் தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் நாளை தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை...

யாழ் மாவட்டத்தில் தடுப்பூசி செலுத்துவது தொடர்பான தீர்மானங்கள்!

அரசினால் நாடுபூராகவும் கொரோனா தடுப்பூசி வழங்கப்பட்டு வரும் நிலையில் யாழ்ப்பாண மாவட்டத்தில் எதிர்வரும் நாட்களில் அரசின் தடுப்பூசி வழங்கப்படவுள்ள நிலையில், தடுப்பூசி வழங்கல் தொடர்பில் ஆராயும் விசேட கூட்டம் யாழ் மாவட்ட அரசாங்க...

சீனா மலைக்குகைக்குள் சிக்கிய 9 பேர்; கொரோனாவின் தோற்றம் இதுதான்; சீன ஆய்வுகூடத்திலிருந்தே கசிந்தது: அதிர வைக்கும் தகவல்கள்!

சீனாவின் வுஹான் ஆய்வகத்திலிருந்து கொரொனா வைரஸ் கசிந்தா என்ற கேள்வியை மீண்டும் பற்றியெரிய வைத்துள்ளது வோல் ஸ்ட்ரீட் ஜர்னல் இதழ். அந்த இதழில் வெளியான செய்தியொன்றின்படி, கொரோனா ஆய்வுகூடத்தில் இருந்து கசிந்தது என்பதற்கான நெருக்கமான...

நேற்று 39 கொரொனா மரணங்கள்: முழுமையான விபரம்!

இன்று (28) மேலும் 39 கொரோனா உயிரிழப்புக்கள் குறித்த விபரம் வெளியிடப்பட்டுள்ளது. அவர்களில் 3 பேர் நேற்று உயிரிழந்தனர். ஏனையவர்கள் ஏப்ரல் 29ஆம் திகதி முதல் மே 27 வரையான காலப்பகுதியில் உயிரிழந்தவர்கள். இதுவரை...

அண்மைய செய்திகள்

spot_imgspot_img