புறக்கோட்டை பகுதியில் சிறுமியை பயன்படுத்தி நகைத்திருட்டில் ஈடுபட்ட குழு கைது செய்யப்பட்டுள்ளது.
கடந்த 23ஆம் திகதி இந்த நகைத்திருட்டு இடம்பெற்றது.
நகை வாங்கும் போர்வையில் கடைக்கு வந்த ஒரு குழு கைவரிசையை காட்டியிருந்தது. இது குறித்த...
ஹொரவப்பொத்தான பகுதியில் பேருந்தில் பயணம் செய்த 19 வயதான யுவதியை பாலியல் துஷ்பிரயோகத்திற்குள்ளாக்கிய சாரதியும், நடத்துனரும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் நடந்த போது பாதிக்கப்பட்ட 19 வயதான யுவதி மட்டுமே பேருந்தில் பயணித்துள்ளார்.
எதிர்வரும் 6ஆம்...
இணையத்தளம் ஊடாக விளம்பரப்படுத்தி 15 வயதான சிறுமியை பணத்திற்கு விற்பனை செய்த குற்றச்சாட்டில் இதுவரை 21 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில், நேற்று நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்ட மிஹிந்தலை பிரதேசசபையின் உபதவிசாளர் உள்ளிட்ட 3...
கோப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கோண்டாவிலில் நேற்று இரவு நடந்த வாள்வெட்டு சம்பவத்தில் 8 பேர் காயடைந்துள்ளனர். ஐந்து பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், ஒருவர் ஆபத்தான நிலையில் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை...
காதலனால் பலாத்காரம் செய்யப்பட்டு, வீடியோ எடுக்கப்பட்ட சம்பவத்தை முறையிடுவதற்காக நெலுவ பொலிஸ் நிலையம் சென்ற சிறுமி ஒருவரை, பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் முத்தமிட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
முத்தமிட்ட பொலிஸ் கான்ஸ்டபிள் கைது செய்யப்பட்டுள்ளதாக...