நீண்ட காலமாக வாடகை வீடு ஒன்றினை பெற்று ஹெரோயின் போதைமாத்திரை போன்ற போதைப்பொருட்களை சூட்சுமமாக விற்பனை செய்து வந்த 8 பேர் கொண்ட குழு கைது செய்யப்பட்டுள்ளது. பொலிசாரை வசியம் செய்ய இந்த...
மட்டக்களப்பு, ஆயித்தியமலையில் கசிப்பு வாங்கச் சென்றவரின் தலைகவசம் காணாமல் போன பிரச்சினை ஒன்றில் குடும்ப பெண் ஒருவர் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் நேற்று (26) நள்ளிரவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
ஆயித்தியமலை உன்னிச்சை...
மட்டக்களப்பு ஆடைத்தொழில்சாலையில் பணிபுரிபவர்களுக்கு தற்போது கொரோணா நோய் சிலருக்கு உள்ளதாக அறிய முடிகிறது அதன் தாக்கம் எதிர்காலத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள 14, பிரதேச செயலக பிரிவில் உள்ள 345, கிராமசேவையாளர் பிரிவுகளை...
காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் 81 பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் 32 பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரிவுக்குட்பட்ட நாவற்குடா...
திருகோணமலை மாவட்டத்தில் கடந்த 24 மணித்தியாலத்தில் 7 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளன.
இதன்படி மாவட்டத்தில் இதுவரை பதிவான மரணங்களின் எண்ணிக்கை 59ஆக உயர்ந்துள்ளது.
அத்துடன், கடந்த 24 மணித்தியாலத்தில் 63 தொற்றாளர்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
திருகோணமலை மாவட்டத்தில் மே...