27.9 C
Jaffna
February 3, 2025
Pagetamil

Category : கிழக்கு

கிழக்கில் தமிழர்களை விட இஸ்லாமியர்களிடம் வாசிப்பு பழக்கம் அதிகம்: பா.அரியநேத்திரன்!

Pagetamil
கிழக்கு மண்ணை விட வடக்கு பகுதியில் வாசிப்பு பழக்கம் உள்ளது. கிழக்கு மாகாணத்தில் கூடுதலான வாசிப்பாளராக தமிழ் மக்களை விட இஸ்லாமிய மக்களே உள்ளனர் என மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன்...

பொய் செய்திகளாலேயே கூட்டமைப்பு வீழ்ந்து செல்கிறதாம்!

Pagetamil
தமிழ் தேசிய கூட்டமைப்பு வீழ்ச்சியடைந்து செல்வதற்கு காரணம் பொய் செய்திகளை பரப்புவதனால் ஆகும் என மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார். அம்பாறை மாவட்டம் கல்முனையில் சனிக்கிழமை(27) மாலை இடம்பெற்ற பத்திரிகை வெளியீட்டு...

முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்தரின் 129 ஜனன தின நிகழ்வு

Pagetamil
உலகின் முதல் தமிழ் பேராசிரியர் முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்தர் அவதரித்த நாளையும், அவரின் நற்பணியை நினைவு கூரும் பிறந்த நாளை முன்னிட்டு அவரின் 129 ஜனன தின நிகழ்வு இன்று (27) காரைதீவு...

இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் அடுத்த உபவேந்தர் யார்?

Pagetamil
இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் ஐந்தாவது உபவேந்தரை தெரிவு செய்வதற்காக விண்ணப்பம் கோரப்பட்டிருந்த நிலையில் 7 பேராசிரியர்கள் மற்றும் 4 கலாநிதிகள் உள்ளிட்ட 11 பேர் விண்ணப்பித்திருந்தனர். புதிய உபவேந்தரை தெரிவு செய்வதற்காக பல்கலைக்கழக மானியங்கள்...

மட்டக்களப்பு மாநகரசபை ஆணையாளரின் அதிகாரங்களிற்கு தடை கோரி முதல்வர் வழக்கு!

Pagetamil
மட்டக்களப்பு மாநகர ஆணையாளருக்கு எதிராக தடை எழுத்தாணை கோரி மட்டக்களப்பு மாநகர முதல்வர் தி.சரவணபவனால் நீதிமன்றத்தில் வழக்கொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மட்டக்களப்பு நீதிமன்றத்தில் இது தொடர்பான வழக்கு இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற நிலையில், ஆணையாளரிடம்...

செங்கலடி – உறுகாமம் பகுதியில் காட்டு யானை தாக்கி வீடு சேதம்

Pagetamil
மட்டக்களப்பு – செங்கலடி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட உறுகாமம் பகுதியில் காட்டு யானை தாக்கி வீடு சேதமாக்கப்பட்டுள்ளது. உறுகாமம் பகுதியில் நேற்று (25) அதிகாலை 02 மணியளவில் திடீரென மக்கள் குடியிருப்பு பிரதேசத்தினுள் நுளைந்த...

கவிழ்ந்த எரிபொருள் பவுஸர்: போட்டி போட்டு அள்ளிச் சென்ற மக்கள்!

Pagetamil
திருகோணமலை -ஹபரணை பிரதான வீதியில் ஹபரணை- ஹதரஸ்கொட்டுவ பகுதியில் நேற்று (25) மாலை எரிபொருள் ஏற்றிச் சென்ற பவுஸர் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. திருகோணமலையிலிருந்து கொழும்புக்குச் எரிபொருள் ஏற்றிச் சென்ற பவுசரே இவ்வாறு விபத்துக்குள்ளானதாக பொலிஸார்...

ஹெரோயினுடன் இளைஞன் கைது!

Pagetamil
வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நாவலடி பகுதியில் வைத்து இன்று வியாழக்கிழமை மாலை ஹொரோயின் போதைப் பொருளுடன் இளைஞர் ஒருவரை கைது செய்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன தெரிவித்தார். வாழைச்சேனை காகித...

மாளிகைக்காடு மக்களின் பிரச்சினைக்கு தீர்வு : ஆரம்பக்கட்ட வேலைகள் இன்று ஆரம்பம்

Pagetamil
கடந்த பல மாதங்களாக கடலரிப்பில் ஜனாஸாக்கள் வெளிவந்த மாளிகைக்காடு மையவாடி பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணும் ஆரம்பகட்ட வேலைத்திட்டம் இன்று உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம். ஹரீஸ் உட்பட பிராந்திய அரசியல்வாதிகள்...

மாவடிப்பள்ளி தொலைத்தொடர்பு கோபுர விவகாரம்: தமிழ் உறுப்பினர்கள்ஆதரவு – முஸ்லிம் உறுப்பினர்கள் எதிர்ப்பு!

Pagetamil
மாவடிப்பள்ளியில் அமைக்கப்பட்டு வரும் தொலைத்தொடர்பு கோபுரம் தொடர்பில் வாதாட சட்டத்தரணியை மக்களின் வரிப்பணத்தில் இருந்து கட்டணமாக செலுத்தி வழக்காட நியமிக்க அனுமதிக்க முடியாது என்றும் தெரிவித்து காரைதீவு பிரதேச சபையின் முஸ்லிம் உறுப்பினர்கள் சகலரும்...