கல்முனையில் இரவு 7 மணிக்கு பின் வர்த்தக நிலையங்களை திறக்க அனுமதியில்லை!
சகல கடைகளும் இரவு 7 மணிக்கு முன் மூடப்பட வேண்டும் என கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஜி.சுகுணன் குறிப்பிட்டார். கொரோனா 3 ஆவது அலையின் தாக்கம் தொடர்பில் விசேட...