25.8 C
Jaffna
February 4, 2025
Pagetamil

Category : கிழக்கு

கல்முனையில் இரவு 7 மணிக்கு பின் வர்த்தக நிலையங்களை திறக்க அனுமதியில்லை!

Pagetamil
சகல கடைகளும் இரவு 7 மணிக்கு முன் மூடப்பட வேண்டும் என கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஜி.சுகுணன் குறிப்பிட்டார். கொரோனா 3 ஆவது அலையின் தாக்கம் தொடர்பில் விசேட...

மட்டக்களப்பு மாவட்டத்தில் 19 பேருக்கு தொற்று!

Pagetamil
மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று 19 பேர் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர். மட்டக்களப்பு நகர் பகுதியில் 9 பேர், வாழைச்சோனையில் 5 பேர், செங்கலடியில் ஒருவர், ஏறாவூரில் ஒருவர், வவுணதீவில் 3 பேர் தொற்றிற்குள்ளாகினர்....

பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனைக்கும் கல்முனை மாநகர சபைக்குமிடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம்!

Pagetamil
கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனைக்கும் கல்முனை மாநகர சபைக்குமிடையிலான உணவு பாதுகாப்பு மற்றும் பொது சுகாதார சேவை பரிமாற்ற புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்று இன்று (10) மாலை கல்முனை பிராந்திய சுகாதார...

சாய்ந்தமருதில் உலமாக்களுக்கும், பள்ளிவாசல் நிர்வாகிகளுக்கும் கொரோனா விழிப்புணர்வு

Pagetamil
கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஜீ.சுகுணனின் ஆலோசனைக்கு அமைவாக சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் எம்.எம்.அல் அமீன் றிசாட் தலைமையில் மேற்பார்வை பொதுச் சுகாதார பரிசோதகர் ஜே.நிஸ்தார் அவர்களின் மேற்பார்வையில்...

ரிஷாத் கைதை கண்டித்து கறுப்புக்கொடி போராட்டம்!

Pagetamil
அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் பாரளுமன்ற உறுப்பினர் றிசாட் பதியுதீனை அடாவடித்தனமாக கைது செய்திருக்கும் இவ் அரசாங்கம் நீதிமன்றத்தின் முன்னிலையில் நிறுத்தி அவருக்கான தீர்பை உறுதிப்படுத்த வேண்டும். என்பதுடன் தலைவரின் கைதை கண்டித்தும்,...

பழைய இரும்பு விற்கும் போர்வையில் போதை மாத்திரை, ஹெரோயின் விற்றவர் சிக்கினார்!

Pagetamil
பழைய இரும்பு விற்கும் போர்வையில் 590 க்கும் அதிகமான போதை மாத்திரை அடங்கிய பெட்டிகள் மற்றும் ஹெரோயினுடன் பட்டா வாகனத்தில் பயணம் செய்து விற்பனை செய்த ஒருவரை கல்முனை பொலிஸார் கைது செய்துள்ளனர். அம்பாறை...
கிழக்கு

கிழக்கில் வேகமாக பரவும் கொரனா மூன்றாவது அலை: கிழக்கு மாகாண பணிப்பாளர்!

Pagetamil
கிழக்கு மாகாணத்தில் கொரோனாத் தொற்றின் மூன்றாவது அலை மிக வேகமாக பரவி வருவதால் மக்கள் அவதானமாக இருக்குமாறும், வெளிமாவட்டங்களிலிருந்து கிழக்கு மாகாணத்திற்கு வருபவர்கள் சுகாதார அதிகாரிகளின் அறிவுறுத்தல்களை பின்பற்றி வீடுகளில் சுய தனிமைப்படுத்தலில் இருக்குமாறு,...

கிழக்கு பல்கலைக்கழக வளாகத்திற்குள் மாணவியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த மாணவன் கைது!

Pagetamil
கிழக்கு பல்கலைக்கழகத்தில் வைத்து பல்கலைக்கழக மாணவியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த பல்கலைக்கழக மாணவன் கைது ! கிழக்கு பல்கலைக்கழக விடுதிக்கு அருகில் வைத்து பல்கலைக்கழக மாணவி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த 25 வயதுடைய...
கிழக்கு

மட்டக்களப்பில் இன்று 15 பேருக்கு தொற்று!

Pagetamil
மட்டக்களப்பு மாவட்டத்தில் மேலும் 15 கொரோனா தொற்றாளர்கள் இன்று (9) அடையாளம் காணப்பட்டுள்ளனர். களுவாஞ்சிக்குடியில் 10 பேர், மட்டக்களப்பு நகரில் 3 பேர், ஏறாவூர், வவுணதீவில் தலா ஒவ்வொருவர் தொற்றிற்குள்ளாகியுள்ளனர்....

பொலிஸாரும், இராணுவமும் இணைந்து மக்கள் மத்தியில் கொரோனா விழிப்பூட்டல்

Pagetamil
கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மக்களை பாதுகாக்கும் நோக்கில் இராணுவத்தினரும், பொலிஸாரும் இணைந்து தொடர்ந்தும் பல்வேறு மக்கள் நல வேலைத்திட்டங்களை நாடு பூராகவும் முன்னெடுத்து வருகின்றனர். அந்தவகையில் வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் கொரோனா...