சர்வதேச காணாமல் போனோர் தினத்தை முன்னிட்டு கிழக்கு மாகாண வழிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களினால் நீதிமன்ற தடை உத்தரவை மீறி திருகோணமலையில் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
குறித்த ஆர்ப்பாட்டம் திருகோணமலை பிரதான கடற்கரையில் இருந்து...
வயல் வேலைக்கு சென்ற நிலையில் யானையினால் தாக்கப்பட்டு உயிரிழந்தவரின் சடலம் மரண விசாரணையின் பின்னர் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
குறித்த சம்பவமானது அம்பாறை மாவட்டம் நிந்தவூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஆமை வட்டை வயல் பிரதேசத்தில் கடந்த...
அரசியல் மேடைகளில் மாத்திரம் தான் சமூகத்தின் தலைவன் என காட்டிக்கொள்வது தலைமைத்துவம் அல்ல தனது அரசியல் வாழ்க்கையிலும் அதனை எடுத்து நடப்பவனே உண்மையான சமூகத்து தலைவன் என ஐக்கிய மக்கள் சக்தியின் திருகோணமலை...
2024 ஜனாதிபதித் தேர்தலில் 555,432 வாக்காளர்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளதாக அம்பாறை மாவட்ட தேர்தல் அதிகாரிஃமாவட்டச் செயலாளர் திரு.சிந்தக அபேவிக்ரம தெரிவித்துள்ளார்.
அம்பாறை மாவட்டத்தில் உள்ள தொகுதிகளின் எண்ணிக்கை (ஆசனங்கள்) 04 ஆகும். அதன்படி,...
எமது வரலாற்றில் பல எதிர்கட்சித் தலைவர்களை நாம் கண்டுள்ளோம். அவர்கள் பாராளுமன்றத்துக்கு உள்ளேயும், வெளியேயும் அரசாங்கத்தை விமர்ச்சிக்கவும் அரசாங்கத்தை எவ்வாறு கவிழ்க்கலாம் என்ற சிந்தனையில் இருப்பதையே நாம் கண்டுள்ளோம். இந்த எண்ணங்களிலிருந்து ஒரு...