கிழக்கு மாகாண பாடசாலைகளில் மேற்கொள்ளப்பட்ட 2024 ஆம் ஆண்டுக்கான வருடாந்த ஆசிரியர் இடமாற்றங்களில் பல முறைகேடுகள் இருப்பதாகக் கூறி இலங்கை ஆசிரியர் சங்க செயலாளர் ஜோசப் ஸ்டாலின் மற்றும் ஆசிரியர் சங்கத் தலைவர்...
திருகோணமலையில் காட்டுமிராண்டித்தனமாக சிரேஷ்ட ஊடகவியலாளர் ஒருவரை தாக்கிய சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. இது தொடர்பில் தாக்குதலுக்குள்ளான ஊடகவியலாளர் தாக்கப்பட்டவர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்ய முறைப்பாடு பதிவு செய்யப்பட்டபோது குறித்த முறைப்பாடை ஏற்க...
திருகோணமலை மாவட்டத்தில் சிவில் சமூகத்துடன் இணைந்து எதிர்வரும் பொதுத்தேர்தலில் போட்டியிட தீர்மானித்துள்ளதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணி தெரிவித்துள்ளது.
மேலும் திருகோணமலை மாவட்டத்தை தவிர்ந்து வடக்கு கிழக்கு மாகாணங்களில் ஏனைய மாவட்டங்களில் எதிர்வரும் பொது...
வாரம் இருமுறை திருகோணமலை நகரில் திண்ம கழிவுகளை அகற்றி வந்த திருகோணமலை நகர சபை , சமீப காலமாக குப்பைகளை அகற்றுவதில் தாமதமும் சில இடங்களில் குப்பைகளை அகற்றாமலும் உள்ளதாக மக்கள் குற்றம்...
திகாமடுல்ல தேர்தல் மாவட்டத்தில் 2024 ஆம் ஆண்டிற்கான 9 ஆவது ஜனாதிபதி தேர்தல் வாக்களிப்புக்கள் இன்று சுமூகமாக நடைபெற்று நிறைவு பெற்றுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபரும் தெரிவத்தாட்சி அலுவலருமான சிந்தக அபேவிக்ரம தெரிவித்தார்.
மேலும்...