spot_imgspot_img

உலகம்

சுவிற்சர்லாந்தில் பொது இடங்களில் புர்காவிற்கு தடை வருகிறது!

சுவிற்சர்லாந்தில் கடந்த சில ஆண்டுகளாகவே பொது இடங்களில் முகத்தை மறைக்கும் புர்கா உள்ளிட்ட ஆடைகள் அணியத் தடை விதிக்கும் விவாதங்கள் நடைபெற்று வந்தன. இந்த நிலையில் அம்மாதிரியான ஆடைகளுக்கு சுவிற்சர்லாந்து தடை விதிக்கும்...

அமெரிக்காவில் தடுப்பூசி செலுத்திக் கொண்ட பெண்களிற்கு மார்பு வீக்கம்!

அமெரிக்காவில் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட பெண்களில் சிலருக்கு, மார்பு வீங்கி அவஸ்தைக்குள்ளாகியுள்ளனர். கொரோனா பாதிப்பில் அமெரிக்கா உலகளவில் முதலிடத்தில் உள்ளது. இதனால், அங்கு தடுப்பூசி மிக விரைவாக செலுத்தப்பட்டு வருகிறது. கடந்த டிசம்பர் மாதம்...

இரண்டு டோஸ்களையும் போட்டுக்கொண்டவர்கள் முகக்கவசம் அணியாமல் சந்திக்கலாம்!

கொரோனா தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் போட்டுக்கொண்டவர்கள் மாஸ்க் அணிய தேவையில்லை என்று அமெரிக்க நோய் தடுப்பு பிரிவு அறிவித்துள்ளது. சீனாவில் முதலில் அடையாளம் காணப்பட்ட கொரோனா வைரஸ் அதிக பாதிப்பை ஏற்படுத்தியது, அமெரிக்காவில்தான். உலகம்...

மேகனின் நிறவெறி குற்றச்சாட்டு கவலையளிக்கிறது… ஒட்டுமொத்த குடும்பமும் வருந்துகிறது: இங்கிலாந்து ராணி அறிக்கை!

இங்கிலாந்து இளவரசர் பட்டத்தைத் துறந்த ஹாரியின் மனைவி மேகன் மார்கல் அரச குடும்பத்தின் மீது முன்வைத்த நிறவெறி குற்றச்சாட்டு உலகளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில் இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் அறிக்கை...

‘அந்த குழந்தைகளிற்கு பதிலாக என் உயிரை எடுத்துக் கொள்ளுங்கள்’; மியான்மர் பொலிசார் முன் மண்டியிட்ட கன்னியாஸ்திரி: வைரலாகும் புகைப்படம்!

”அந்தக் குழந்தைகளை (போராட்டக்காரர்கள்) விட்டு விடுங்கள் என் உயிரை எடுத்து கொல்லுங்கள்” என்று பொிஸார் முன் மண்டியிட்ட மியான்மர் கன்னியஸ்திரியின் புகைப்படம் வைரலாகி வருகிறது. மியான்மரில் கடந்த நவம்பரில் நடந்த தேர்தலில் ஆங் சான்...

அண்மைய செய்திகள்

spot_imgspot_img