நேற்று நள்ளிரவில் நேபாளா நாடாளுமன்றத்தை கலைத்து நேபாள குடியரசுத் தலைவர் பித்யா தேவி பண்டாரி ஆறு மாதங்களில் புதிய வாக்கெடுப்பு நடத்த உத்தரவிட்டார்.நேபாள காங்கிரஸ் தலைவர் ஷெர் பகதூர் தியூஜா தலைமையிலான எதிர்க்கட்சிகள்...
டில்லி அதானி குழுமத் தலைவர் கவுதம் அதானி ஆசியாவின் மிகப் பெரிய செல்வந்தர்கள் வரிசையில் இரண்டாம் இடம் பெற்றுள்ளார்.
உலக அளவில் மிகப் பெரிய செல்வந்தர்கள் வரிசையை பூம்பெர்க் வெளியிட்டுள்ளது. இதில் உலக அளவில்...
கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக பல்வேறு நாடுகளில் பொது முடக்கம், ஊரடங்கு உள்ளிட்ட கட்டுபாடுகள் அமலில் உள்ளன. கொரோனா தொற்று சற்று குறையத் தொடங்கியதும் இந்த கட்டுப்பாடுகள் படிப்படியாக நீக்கப்பட்டு வந்தன. இதனிடையே,...
எல்சல்வடோர் நாட்டின் முன்னாள் காவல்துறை அதிகாரியின் வீட்டின் பின்புறத்தில் மனிதப்புதைகுழி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குறைந்தது அங்கு 40 மனித சடலங்கள் புதைக்கப்பட்டிருக்கலாமென நம்பப்படுகிறது.
புதைக்கப்பட்ட உடல்களில் பெரும்பாலானவை பெண்களுடையது.
அனைத்து உடல்களையும் மீட்பதற்கு இன்னும் ஒரு மாதம்...
நாய்களில் இருந்து ஒரு புதிய வகை வகை கொரோனா வைரஸ் தோன்றியதாக கண்டறியப்பட்டுள்ளது. 2017-2018 ஆம் ஆண்டில் நிமோனியாவுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நோயாளிகளிடையே முதலில் இது கண்டறியப்பட்டது,
இது ஒரு நோய்க்கிருமியாக உறுதிப்படுத்தப்பட்டால் மனிதர்களுக்கு...