சிரிய எல்லைக்கு அருகில் ஜோர்டானின் வடகிழக்கு பகுதியில் நிலைகொண்டுள்ள அமெரிக்கப் படைகள் மீது ஆளில்லா விமானத் தாக்குதலில் மூன்று அமெரிக்கப் படை வீரர்கள் கொல்லப்பட்டனர்.
இந்த தாக்குதலில் டஜன் கணக்கானவர்கள் காயமடைந்திருக்கலாம் என்று ஜனாதிபதி...
மாலைதீவுகளின் நடாளுமன்றத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கட்டிப்புரண்டு மோதலில் ஈடுபட்ட வீடியோக்கள் வைரலாகி வருகின்றன.
மாலைதீவில் அண்மையில் நடந்த ஜனாதிபதி தேர்தலில், சீன ஆதரவுடைய மக்கள் தேசிய காங்கிரஸ் (பிஎன்சி) கட்சியின் மொஹமட் முய்சு வெற்றிபெற்று,...
உலகின் மிகப்பெரிய பயணிகள் சொகுசுக் கப்பலான ஐகன் ஒஃப் த சீஸ் இன்ற தனது முதல் பயணத்தை மேற்கொள்ளவுள்ளது. ரோயல் கரீபியன் நிறுவனத்துக்கு சொந்தமானது இந்தக் கப்பல்.
இந்த இராட்சத கப்பல் 7,000 பயணிகள்...
அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் 83.3 மில்லியன் டொலர் இழப்பீடு செலுத்தவேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
1990களில் ஒரு கடையில் ட்ரம்ப் பாலியல் பலாத்காரம் செய்ததாக எழுத்தளார் ஈ ஜீன் கேரல் (E....
பாலஸ்தீனியர்களுக்கு எதிரான இனப்படுகொலைச் செயல்களைத் தடுக்கவும், பொதுமக்களுக்கு உதவ மேலும் பலவற்றைச் செய்யவும் சர்வதேச நீதிமன்றம் வெள்ளிக்கிழமை இஸ்ரேலுக்கு உத்தரவிட்டது, இருப்பினும் தென்னாபிரிக்கா கோரியபடி போர் நிறுத்தத்திற்கு உத்தரவிடுவதை தவிர்த்து விட்டது.
காசாவில் போர்...