இம்முறை க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களிற்கான சில அறிவிப்புக்களை பரீட்சைகள் திணைக்களம் விடுத்துள்ளது.
இம்முறை பரீட்சைக்கு தோற்றவுள்ள பரீட்சார்த்திகளில் எவருக்கேனும் இதுவரை பரீட்சை அனுமதி அட்டை கிடைக்கவில்லையாயின், பரீட்சைகள் திணைக்களத்தின் http://www.doenets.lk...
சுகாதார சேவைகளில் கடமையாற்றும் சிற்றூழியர்கள் நாடு முழுவதும் இரண்டு நாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் வைத்தியசாலைகள், சுகாதார நிலையங்களில் நோயாளர்கள் அசௌகரியத்தை சந்தித்து வருகிறார்கள்.
இந்த நிலையில் சில வைத்தியசாலைகளில் சிற்றூழியர்களின்...
இலங்கை சுதந்திரக் கட்சியின் மத்திய குழு இன்று (24) மாலை அதன் தலைவர் மைத்திரிபால சிறிசேன தலைமையில் கூட்டுகிறது.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக மைத்ரிபால சிறிசேன மீது கிரிமினல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்படுவதற்கான சாத்தியக்கூறுகள்...
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசா இடையே கலந்துரையாடல் நடைபெறவுள்ளது.
பாகிஸ்தான் பிரதமரின் வேண்டுகோளின் பேரில் இந்த சந்திப்பு நடத்தப்பட உள்ளது என்று அறியப்படுகிறது.
பாகிஸ்தான் பிரதமரின் இலங்கை பயணத்திற்கான...
ஒரு இலட்சம் வேலைவாய்ப்பில் தெரிவுசெய்யப்பட்டவர்கள் சுகாதாரசேவைக்குள் நியமிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து வவுனியா வைத்தியசாலையின் சுகாதாரபணி உதவியாளர்கள் பணிப்புறக்கணிப்பை முன்னெடுத்ததுடன்,ஆர்பாட்டம் ஒன்றிலும் ஈடுபட்டனர்.
குறித்த ஆர்பாட்டம் வவுனியா பொது வைத்தியசாலைக்கு முன்பாக இன்று காலை முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது...