spot_imgspot_img

இலங்கை

கச்சதீவு திருவிழா ஏற்பாடுகள் பூர்த்தி

வருடாந்த கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா ஏற்பாடுகள் தொடர்பான இறுதிக் கலந்துரையாடல் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் இன்றைய தினம் (24.02.2026) காலை 09.00 மணிக்கு...

சட்டத்தரணி கொலையாளிகளில் ஒருவர் நாட்டிலிருந்து தப்பிச்சென்று விட்டாரா?

அக்குரேகொடவில் சட்டத்தரணி புத்திக மல்லவராச்சி மற்றும் அவரது மனைவி சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில் தொடர்புடைய இரண்டாவது துப்பாக்கிச் சூடு நடத்தியவர், நாட்டை விட்டு வெளியேற முன்கூட்டியே வேறொருவரின் பெயரில் வெளிநாட்டு பாஸ்போர்ட்டை தயாரித்து...

81 வயதில் க.பொ.த சாதாரணதர பரீட்சைக்கு தோற்றிய முதியவர்!

கிரிபெரியவைச் சேர்ந்த 81 வயதான நிமல் சில்வா, க.பொ.த. சாதாரண தர (சா/த) பரீட்சையில் கணித பாடத்தில் தோற்றியுள்ளார். இது ஒரு தனிப்பட்ட சாதனையாக மட்டுமல்லாமல், தேசிய கல்வி முறையின் நிலை...

வங்காள விரிகுடாவில் நிலவிய குறைந்த அழுத்த பிரதேசம் பலவீனமடைகிறது!

இலங்கைக்கு வடகிழக்காக வங்காள விரிகுடாவில் நிலவும் குறைந்த அழுத்தப் பிரதேசம், வடகிழக்கு திசையை நோக்கி நகர்ந்து எதிர்வரும் 24 மணித்தியாலங்களில் மேலும் பலவீனமடையும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்தத் தொகுதியின் தாக்கம் காரணமாக...

சட்டத்தரணி தம்பதி கொலை: வெளியான புதிய தகவல்கள்!

தலங்கம, அக்குரேகொடவில் சட்டத்தரணி புத்திக மல்லவராச்சி மற்றும் அவரது மனைவி சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய முக்கிய துப்பாக்கிச் சூடு நடத்திய முன்னாள் இராணுவ வீரர் கைது செய்யப்பட்டதன் மூலம், இந்த இரட்டைக்...

அண்மைய செய்திகள்

spot_imgspot_img