29.1 C
Jaffna
April 6, 2025
Pagetamil

Category : இலங்கை

பொத்துவில்- பொலிகண்டி: பொலிசாரிடம் வாக்குமூலமளிக்க மறுத்தார் சிவாஜிலிங்கம்!

Pagetamil
பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை பேரணியில் கலந்து கொண்டமை தொடர்பாக பொலிசாரிடம் வாக்குமூலமளிக்க எம்.கே.சிவாஜிலிங்கம் மறுத்துள்ளார். இன்று காலை 9.30 மணியளவில் எம்.கே.சிவாஜிலிங்கத்தின் இல்லத்திற்கு சென்ற வல்வெட்டித்துறை பொலிசார், சிங்கள மொழியிலான ஆவணமொன்றை கையளிக்க...

நெல்லியடி சந்தையில் சிற்றுண்டிச்சாலை நடத்துபவருக்கு கொரோனா!

Pagetamil
நெல்லியடி பொதுச்சந்தைக்குள் உணவகம் நடத்தும் ஒருவர் கொரோனா தொற்றிற்குள்ளாகியுள்ளார். வடக்கில் இன்று 11 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர். யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடம், யாழ்ப்பாண பல்கலைகழக மருத்துவபீட ஆய்வுகூடம் என்பவற்றில் 828 பிசிஆர் மாதிரிகள்...

பிரதேசசபை உறுப்பினரால் 20 ஏக்கருக்கும் அதிக காடழிப்பு!

Pagetamil
முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட மணவாளன் பட்டமுறிப்பு கிராமத்தில் புதுக்குடியிருப்பு பிரதேச சபை உறுப்பினர் ஒருவரால் சுமார் 20 ஏக்கர் வரையான காடுகள் அழிக்கப்பட்டு காணிகள் அபகரிக்கப்பட்டு வருவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது....

மன்னாரில் ஊசி குத்திய கூட்டமைப்பு எம்.பிக்கள்!

Pagetamil
வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் மூன்று பேரூக்கு இன்றைய தினம் வெள்ளிக்கிழமை(19) மதியம் மன்னாரில் வைத்து கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் ஏற்பாட்டில் மன்னார் சுகாதார வைத்திய...

மணிவண்ணனிடமும் வாக்குமூலம்: சிங்கள மொழி பிரதியில் கையொப்பமிட மறுத்தார்!

Pagetamil
பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான பேரணியில் கலந்து கொண்டமை தொடர்பில் யாழ் மாநகரசபை முதல்வர் வி.மணிவண்ணனிடம் பொலிசார் தற்போது வாக்குமூலம் பதிவு செய்து வருகின்றனர். யாழ் மாநகரசபையிலுள்ள மணிவண்ணனின் அலுவலகத்தில் பருத்தித்துறை, மன்னார் பொலிசார்...

செல்வம் அடைக்கலநாதனிடம் பொலிசார் வாக்குமூலம் பெற்றனர்!

Pagetamil
பொத்துவில் தொடங்கி பொலிகண்டி வரையான மக்கள் எழுச்சிப் போராட்டத்தில் பங்கேற்ற காரணத்தினால் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனிடம் மன்னாரில் உள்ள அலுவலகத்தில் வைத்து இன்றைய தினம் வெள்ளிக்கிழமை காலை...

காரைநகர் காணி சுவீகரிப்பு தடுத்து நிறுத்தம்: விடாப்பிடியாக நின்ற அளவையாளர்!

Pagetamil
காரைநகர் கடற்படை தளத்திற்கு பொதுமக்களின் காணிகள் உள்ளடங்கலாக 50 ஏக்கர் காணிகளை சுவீகரிப்பதற்காக, அளவீட்டு பணி மேற்கொள்ளப்படவிருந்த நிலையில், அது தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. காணி உரிமையாளர்கள், பொதுஅமைப்புக்கள், அரசியல் கட்சிகள் என பலர் திரண்டு...

பிரான்சில் தமிழரின் வர்த்தக நிலையத்திற்கு கீழிருந்த இரகசிய தங்கச்சுரங்கம்: விடுதலைப் புலிகளுடையதா?

Pagetamil
பிரான்சின், லாசப்பல் பகுதியில் தமிழர் ஒருவரின் வர்த்தக நிலையத்தின் கீழ் இருந்த சுரங்கத்திற்குள்ளிருந்து பெருந்தொகை தங்கம், பணம் மீட்கப்பட்டுள்ளது. 55 வயதான வர்த்தக நிலைய உரிமையாளரான இலங்கை தமிழர் பொலிசாரின் காவலில் வைக்கப்பட்டுள்ளார். கிலோ...

சுவிஸில் தஞ்சம் புகுந்துள்ள தமிழர்களை திருப்பி அனுப்ப கூடாது என சுவிற்சர்லாந்து தூதுவரிடம் தமிழ்தேசிய கூட்டமைப்பு வலியுறுத்தல்!

Pagetamil
இலங்கைக்கான சுவிற்சர்லாந்து தூதுவர் மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையிலான கலந்துரையாடல் ஒன்று நேற்றையதினம் யாழ்ப்பாண தனியார் விடுதியில் இடம் பெற்றது. இலங்கைக்கான புதிய சுவிற்சர்லாந்து தூதர், கூட்டமைப்பின் அனைத்து நாடாளுமன்ற...

நெடுங்கேணியில் வெடிமருந்துடன் கைதானவருக்கு புலிகளுடன் தொடர்பாம்!

Pagetamil
வவுனியாவில் வெடிபொருட்களுடன் கைதானவர் முக்கிய பிரமுகர்களை கொல்ல திட்டமிட்டார் என சிங்கள ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. நேற்று முன்தினம், வவுனியா நெடுங்கேணி பகுதியில் ஒருவர் பொலிசாரால் கைது செய்யப்பட்டிருந்தார். அவரது வீட்டிலிருந்து 24 கிலோகிராம்...
error: <b>Alert:</b> Content is protected !!