spot_imgspot_img

இலங்கை

தேசபந்துவின் நீக்க கடிதத்திற்கு ஜனாதிபதி ஒப்புதல்

தேசபந்து தென்னகோனை பொலிஸ்மா அதிபர் பதவியில் இருந்து நீக்கும் கடிதத்திற்கு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க ஒப்புதல் அளித்துள்ளார். தேசபந்து தென்னகோனை பதவி நீக்கம் செய்வது தொடர்பாக நேற்று நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின்படி சபாநாயகர் ஜகத்...

இலங்கை மின்சார திருத்தச் சட்டமூலம் நிறைவேற்றம்

இலங்கை மின்சார திருத்தச் சட்டமூலத்தின் இரண்டாம் மதிப்பீடு மீதான வாக்கெடுப்பு இன்று (6) பாராளுமன்றத்தில் இடம்பெற்றது. இந்த சட்டமூலம் திருத்தங்களுடன் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. சட்டமூலத்தின் இரண்டாவது வாசிப்பு விவாதம் இன்று காலை 11.30 மணி முதல்...

இந்திய விமான நிலையத்தில் இலங்கை யுவதிக்கு ஏற்பட்ட அதிர்ச்சி சம்பவம்: ஊர்சுற்ற அழைத்த உத்தியோகத்தர் மீது புகார்!

இந்தியாவின் ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச விமான நிலையத்தின் குடியேற்றப் பணியக ஊழியர் ஒருவர் மீது, விமான நிலையத்தில் இலங்கையைச் சேர்ந்த 24 வயது பெண் பயணியை பின்தொடர்ந்ததற்காக வழக்குப் பதிவு...

அத்துமீறி நுழைந்த இந்திய மீனவர்கள் கைது!

நெடுந்தீவு கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன் பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் , நான்கு இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நெடுந்தீவு கடற்பரப்பில் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை இரவு கடற்படையினர் மேற்கொண்ட சுற்றுக்காவல் நடவடிக்கையின் போது,...

அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் வேலை நிறுத்த எச்சரிக்கை

மருத்துவர்களின் சமீபத்திய இடமாற்றப் பட்டியல் தொடர்பான பிரச்சினைகள் உள்ளிட்ட தமது கோரிக்கைகள் குறித்து சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுக்காவிட்டால், நாடு தழுவிய வேலைநிறுத்தத்தைத் தொடங்கத் திட்டமிட்டுள்ளதாக அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கம்...

அண்மைய செய்திகள்

spot_imgspot_img