spot_imgspot_img

இலங்கை

கைதான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருக்கு விளக்கமறியல்

இலஞ்சம் மற்றும் ஊழல் ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சதீஷ் கமகே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். சந்தேகநபரை எதிர்வரும் 19 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இலஞ்ச...

நிரந்தர இயக்குநர்கள் இல்லாத 3 முக்கிய மருத்துவமனைகள்

இலங்கையில் உள்ள மூன்று முக்கிய தேசிய மருத்துவமனைகள் ஆறு மாதங்களுக்கும் மேலாக நிரந்தர இயக்குநர்கள் இல்லாமல் இயங்கி வருவதாக சுகாதாரத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன. கொழும்பில் உள்ள தேசிய மருத்துவமனை, கண்டியில் உள்ள தேசிய...

மன்னார் காற்றாலை திட்டம் 1 மாதத்திற்கு தற்காலிக நிறுத்தம்

மன்னார் பகுதியில் அமைக்கப்படவுள்ள காற்றாலை மின் உற்பத்தி நிலையம் மற்றும் அது தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினைகள் தொடர்பிலான கலந்துரையாடல் நேற்று (13) பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் நடைபெற்றது. இந்தக்...

சாவகச்சேரியில் வீதியை புனரமைக்க உத்தரவிடக்கோரி மேல் முறையீட்டு நீதிமன்றத்தில் மனு!

60 வருடங்களாக புனரமைக்காமல் அரசாங்கத்தினால் புறக்கணிக்கப்பட்டுவரும் மீசாலை தட்டாங்குளம் வீதியை புனரமைக்குமாறு உத்தரவிடக்கோரி கொழும்பு மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இவ்வழக்கின் பிரதிவாதிகளான சாவகச்சேரி பிரதேச சபை செயலாளர், உள்ளுராட்சி...

ஆசாத் மௌலானாவை இலங்கை அழைத்து வர நடவடிக்கை

2019 ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் குறித்த சனல் 4 ஆவணப்படத்தில் இடம்பெற்ற முக்கிய நபரான ஆசாத் மௌலானாவை மீண்டும் இலங்கைக்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கைகள் தற்போது நடைபெற்று வருவதாக அமைச்சர் பிமல் ரத்நாயக்க...

அண்மைய செய்திகள்

spot_imgspot_img