spot_imgspot_img

இலங்கை

புதிய பொலிஸ்மா அதிபராக பிரியந்த வீரசூரிய நியமனம்!

புதிய பொலிஸ்மா அதிபராக சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரியவை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நியமித்துள்ளார். ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க, புதிய பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி பிரியந்த...

காதலனை கரம்பிடிக்க படகில் இந்தியா தப்பிச்சென்ற மன்னார் யுவதி!

காதலனை கரம் பிடிக்க, இலங்கையிலிருந்து சட்டவிரோதமாக படகில் தமிழகம் சென்ற மன்னார் யுவதியொவர், தமிழகத்தில் கைது செய்யப்பட்டார். ராமேசுவரம் அருகே தனுஷ்கோடி அரிச்சல்முனை கடற்கரைக்கு நேற்று அதிகாலையில் இளம்பெண் ஒருவர் அகதியாக வந்திருப்பதாக கடலோர...

மன்னார் ஆயரில்லத்தின் கடும் எதிர்ப்பையடுத்து சுமந்திரனின் கதவடைப்பு தள்ளிப்போனது!

முல்லைத்தீவு, முத்தையன்கட்டு இராணுவ முகாமிலிருந்த சிப்பாயொருவருக்கு கஞ்சா, கசிப்பு கொடுத்து அங்கு திருட்டில் ஈடுபட்டவர்களில் ஒருவர், இராணுவத்திடமிருந்து தப்பி வந்த பின்னர் முத்துஐயன்கட்டு குளத்தில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தில், இராணுவத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து...

வாகன விபத்தில் சிறுமி பலி

சீகிரியம திகம்பதஹா வீதியில் மோட்டார் சைக்கிள் மற்றும் கார் ஒன்று மோதிய விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த மூன்றரை வயது சிறுமி உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் தம்புள்ளை, சியம்பலாகஸ்வெவ பகுதியைச் சேர்ந்த சசித்மி நெஹன்சா அலுவிஹாரே...

ராஜித சேனாரத்னவுக்கு பிடியாணை

இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு தாக்கல் செய்த மனுவைத் தொடர்ந்து, கொழும்பு கூடுதல் நீதவான் நேற்று (12) முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவை கைது செய்ய பிடியாணை பிறப்பித்தார். கிரிந்த மீன்பிடித்...

அண்மைய செய்திகள்

spot_imgspot_img