யாழ்ப்பாணம், நல்லூர் ஆலய வருடாந்த உற்சவம் நடந்து வரும் நிலையில் எம்.ஏ.சுமந்திரன் அறிவித்துள்ள கதவடைப்புக்கு, யாழ்ப்பாண வர்த்தகர்களின் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
முல்லைத்தீவு, முத்தையன்கட்டு இராணுவ முகாமிலிருந்த சிப்பாய் ஒருவருக்கு போதைப்பொருள் கொடுத்து, திருட்டில்...
யாழ்ப்பாணம், புங்குடுதீவு பகுதியில் வெட்டிக் கொல்லப்பட்டவரின் சடலத்துடன் பொதுமக்கள் வீதிமறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
சில நாட்களின் முன்னர் புங்குடுதீவு பகுதியில் தனியார் பேருந்து உரிமையாளர் ஒருவர் வெட்டிக்கொல்லப்பட்டிருந்தார்.
கொலையை செய்தவர் என குறிப்பிடப்படுபவர் மீது உயிரிழந்தவர்...
மேல் மாகாணத்தில் கடமையாற்றும் பிரதிப்பொலிஸ்மா அதிபர் ஒருவரின் மனைவி உட்பட எட்டு பேர், புதையல் தோண்டும் போது கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள் அனுராதபுரம் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் இது நடந்தது.
இந்த...
செம்மணி மனித புதைகுழி தொடர்பான வழக்கு யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் இன்று நடைபெற்றது
செம்மணி வழக்கு முடிவடைந்த பின்னர் இன்று ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போது ஐனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் இவ்வாறு தெரிவித்தார்.
அவர்...
யாழ்ப்பாணம் காங்கேசன்துறையைச் சேர்ந்த இரு இளைஞர்கள் படகு பழுதடைந்த நிலையில் இந்தியா தமிழகம் ஆறுகாட்டுத்துறை கடற்கரையை சென்றடைந்தனர்
இலங்கை காங்கேசன்துறையில் இருந்து வினோத்குமார் , சிந்துஜன் ஆகிய இரண்டு பேரும் பைபர் படையில் இந்திய...