spot_imgspot_img

இலங்கை

அரச நிறுவனங்களில் மின்சாரம், எரிபொருளை சிக்கனமாக பயன்படுத்துவதற்கான வழிகாட்டல்

அரசாங்க நிறுவனங்கள் எரிபொருள் மற்றும் வலுசக்தியை சிக்கனமாகப் பயன்படுத்துவதற்காக அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகத்தினால் வழிகாட்டல் ஆலோசனைகள் வெளியிடப்பட்டுள்ளன. மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள போர்ச் சூழல் காரணமாக, எதிர்காலத்தில் நாட்டுக்கு எரிபொருளை இறக்குமதி...

இலங்கையின் அழைப்பிலேயே போர்க்கப்பல்கள் வந்தன: ஈரான் தூதர்

இலங்கைக்கான ஈரான் தூதர் அலிரெஸா டெல்கோஷ், கப்பல்களில் ஒன்று தாக்கப்படுவதற்கு முன்னர், ஈரானிய போர்க்கப்பல்கள் இலங்கையின் அழைப்பின் பேரில் இலங்கை கடற்பகுதிக்கு வந்துகொண்டிருந்ததாகக் கூறியுள்ளார். மேலும், எஞ்சிய மாலுமிகளைத் தாயகம் அழைத்து வருவதற்காக...

பேக்கரி உற்பத்திப் பொருட்களின் விலைகள் அதிகரிப்பு!

இன்று நள்ளிரவு முதல் 450 கிராம் எடையுள்ள ஒரு இறாத்தல் பாணின் விலையை 10 ரூபாவினால் அதிகரிக்க அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது. அதன்படி, 450 கிராம் எடையுள்ள ஒரு இறாத்தல்...

கிளிநொச்சி ஊடக அமையம் கண்டனம்!

பொதுப்படையான விழிப்புணர்வை ஏற்படுத்திய கிளிநொச்சி ஊடகவியலாளர் தர்மலிங்கம் பரமசிவன் (சிவா) அவர்களுக்கு தொலைபேசி வாயிலாக விடுக்கப்பட்டுள்ள மரண அச்சுறுத்தல் என்பது சட்டவிரோத செயற்பாடுகளுக்கு எதிரான ஊடகவியலாளர்களின் பணியை முடக்குவதற்கே என தெரிவித்துள்ள கிளிநொச்சி...

எரிபொருள் இல்லையென வதந்தி பரப்பியவர் கைது!

இலங்கையில் எரிபொருள் இல்லை என்று சமூக ஊடகங்களில் பொய்த் தகவல்களைப் பரப்பியதாகக் கூறப்படும் 53 வயது சந்தேக நபர் ஒருவர் குற்றப் புலனாய்வுத் துறையால் (CID) கைது செய்யப்பட்டுள்ளார். இந்தத் தவறான தகவல், வெளிநாட்டுச்...

அண்மைய செய்திகள்

spot_imgspot_img