இந்தியாவின் இரண்டாவது கொரோனா அலையின் வீழ்ச்சிக்கான அறிகுறிகளை தற்போது காட்டுகிறது என்றும் மே மாத இறுதிக்குள் புதிய நோய்த்தொற்றுகள் 1.5 லட்சம் எனும் அளவில் குறையும் என்று சூத்ரா மாதிரியின் பின்னால் உள்ள...
வட்டார இலக்கியத்தின் ‘முன்னத்தி ஏர்’, ‘தமிழ் எழுத்துலகின் பீஷ்மர்’, ‘தலைசிறந்த கதைசொல்லி’, ‘கரிசல் இலக்கியத்தின் பிதாமகர்’ என்றெல்லாம் போற்றப்படும் கி.ரா. என்கிற கி.ராஜநாராயணன் வயது முதிர்வு காரணமாக புதுச்சேரியில் இன்று (18) காலமானார்....
சென்னை சைதாப்பேட்டை காவேரி நகர் ரேஷன் கடையில் ரூ.7.36 லட்சம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.தமிழகத்தில் கொரோனா நிவிரண நிதியாக முதல் தவணை நிதியாக ரூ.2 ஆயிரம் தமிழக அரசால் அனைத்து ரேஷன்...
டி-டியோக்ஸி டி-குளுகோஸ் (2-டிஜி) கொரோனா தடுப்பு மருந்து டிஆர்டிஓ-அமைப்பின் ஆய்வகமான இன்ஸ்ட்டியூட் ஆஃப் நியூக்ளியர் மெடிசன் அண்ட் அலைட் சயின்ஸ் (ஐஎன்எம்ஏஎஸ்), டாக்டர் ரெட்டிஸ் மருந்து நிறுவனத்துடன் இணைந்து தயாரித்துள்ளது. சென்டர் ஃபார்...
குருகிராம் நகரின் சுகாதாரத் துறையின் தரவு, ஏப்ரல் 1 முதல் மே 10 வரை, மாவட்டத்தில் ஆபத்தான கொரோனா வைரஸால் உயிரிழந்த நோயாளிகளில் 77 சதவீதம் பேர் 50 வயதுக்கு மேற்பட்டவர்கள் என்றும்,...