spot_imgspot_img

இந்தியா

மறைந்த எழுத்தாளர் கி.ரா உடலுக்கு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு ; முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு!

சாகித்திய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் கி.ராஜநாராயணன், புதுச்சேரியில் காலமானார். அவருக்கு வயது 99. உடல்நிலை பாதிக்கப்பட்டு வீட்டிலேயே சிகிச்சை பெற்று வந்த அவர், சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். லாஸ்பேட்டை அரசு...

திருப்பதி மலையில் 80அடி ஆளத்தில் சுரங்கம் : ஒரு வருடமாக புதையலை தேடிய 3பேர் கைது!

ஆந்திர மாநிலம் நெல்லூர் பகுதியை சேர்ந்தவர் நாயுடு. இவர் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு நெல்லூரில் இருந்து திருப்பதிக்கு குடிபெயர்ந்தார். திருப்பதியில் உள்ள எம்ஆர் பள்ளி பகுதியில் கூலி வேலை பார்த்து வந்த...

மண்ணெண்ணெய் குடித்தால் கொரோனா குணமாகும் என நம்பி இளைஞர் பரிதாபமாக உயிரிழப்பு!

30 வயதான காய்ச்சலால் பாதிக்கப்பட்ட ஒருவர் நோயிலிருந்து விடுபட மண்ணெண்ணெய் உட்கொண்டு உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்த இளைஞர் மகேந்திரா என அடையாளம் காணப்பட்டார். அவர் தனக்கு கொரோனா இருப்பதாக சந்தேகித்தார். மேலும்...

கொரோனா மேலாண்மை;நாடு முழுவதுமுள்ள மாநிலங்கள்,மாவட்ட அதிகாரிகளுடன் பிரதமர் ஆலோசனை!

கொரோனா மேலாண்மை குறித்து நாடு முழுவதும் உள்ள மாநிலங்கள் மற்றும் மாவட்ட அதிகாரிகளுடன் பிரதமர் இன்று கலந்துரையாடுகிறார். கொரோனா தொற்றை கையாள்வதில் மாநிலங்கள் மற்றும் மாவட்ட அளவிலான கள அதிகாரிகளின் அனுபவங்களை அறிய,...

டவ் தே புயலின் கோரதாண்டவம்: சூறைக்காற்றுடன் கொட்டித் தீர்த்த கனமழை!

‘டவ்தே’ புயல் மராட்டியம், குஜராத், கர்நாடகத்தில் பெரும் சேதத்தை ஏற்படுத்தியது. இதில் 14 பேர் உயிரிழந்துள்ளனர். தென்கிழக்கு அரபிக்கடலில் உருவான ‘டவ்தே’ புயல் காரணமாக மேற்கு தொடர்ச்சி பகுதியையொட்டிய பகுதிகளில் மழை கொட்டித்தீர்த்தது. கேரளா,...

அண்மைய செய்திகள்

spot_imgspot_img