இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலின் இரண்டாவது அலை மிகவும் தீவிரம் காட்டி வருகிறது. கடந்த ஆண்டை காட்டிலும் இம்முறை உயிரிழப்புகள் அதிக அளவில் ஏற்பட்டு வருவதால் மயானங்கள் நிரம்பி வழிகின்றன. நோயாளிகளின் எண்ணிக்கை...
தமிழகம் முழுவதும் தற்போது கொரோனா அதிக அளவில் பரவி வருகிறது. இந்நிலையில் முதல்வர் ஸ்டாலின் அவர்கள் முதல்வர் நிவாரண நிதி வழங்க கேட்டுக் கொண்டார். பல்வேறு தரப்பினர் நிதி வழங்கி வருகின்றனர்.
பழனி சண்முக...
மஹாராஷ்டிராவை சேர்ந்தவர் ரஞ்ஜீத் நாத். இவர் தினமும் 190 தெரு நாய்களுக்கு உணவளித்து வருகிறார். உணவென்றால் சாதாரண உணவல்ல, தினமும் சிக்கன் பிரியாணி தான். தெரு நாய்கள் தன் குழந்தைகள் போல, உயிருள்ள...
கொரோனாவிலிருந்து மீட்கப்பட்ட நோயாளிகளில் மியூகோர்மைகோசிஸ் எனும் கருப்பு பூஞ்சைத் தொற்று குறித்த கவலைகளுக்கு மத்தியில், தற்போது பீகாரில் வெள்ளை பூஞ்சை பாதிப்புகள் பதிவாகியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நுரையீரலைத் தவிர உடலின் மற்ற உறுப்புகளையும்...
சாதனை அளவாக இன்று காலை 8:30 மணிக்கு முடிவடைந்த 24 மணி நேரத்தில் டவ் தே சூறாவளிப் புயலின் தாக்கத்தால் டெல்லியில் 119.3 மிமீ மழை பெய்தது. இதன் மூலம் மே மாதத்திற்கான...