கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 2,57,299 பேருக்குக் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. ஒரே நாளில் 3,57,295 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்து வீடுகளுக்குத் திரும்பியுள்ளனர்.
கொரோனா 2வது அலை இந்தியாவை கடுமையான நெருக்கடிக்கு உள்ளாக்கியுள்ளது....
டில்லி அதானி குழுமத் தலைவர் கவுதம் அதானி ஆசியாவின் மிகப் பெரிய செல்வந்தர்கள் வரிசையில் இரண்டாம் இடம் பெற்றுள்ளார்.
உலக அளவில் மிகப் பெரிய செல்வந்தர்கள் வரிசையை பூம்பெர்க் வெளியிட்டுள்ளது. இதில் உலக அளவில்...
35 வயதான கொரோனா நோயாளி ஒருவர் இன்று மகாராஷ்டிராவின் பீட் நகரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் தற்கொலை செய்து கொண்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா இரண்டாவது அலை நாடு முழுவதும் கடும் தாக்கத்தை...
7 பேரை விடுதலை செய்வதில் எங்களுக்கு உடன்பாடு இல்லை என்று தமிழகக் காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே.எஸ்.அழகிரி கருத்துத் தெரிவித்துள்ளார்.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டிக்கப்பட்டு, 30 வருடங்களுக்கும் மேலாக...
தமிழகத்தின் தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே கொரோனா தொற்றுக்கு பெண் உயிரிழந்த வேதனையில், கணவர், மகனுடன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
புதுக்கோட்டையைச் சேர்ந்தவர் கனகராஜன்(57). இவரது மனைவி மீனா(45). மகன் மனோஜ்குமார்...