கடந்த1989-1990களில் காஷ்மீரில் காஷ்மீரி பண்டிட்கள் கூட்டம் கூட்டமாக வெளியேறியது குறித்தும், அங்கு நடந்த படுகொலைகள் குறித்தும் பேசும் விதத்தில் இயக்குநர் விவேக் அக்னிஹோத்ரியால் உருவாக்கப்பட்ட திரைப்படம்தான் 'தி காஷ்மீர் ஃபைல்ஸ்'. இந்தப் படம்...
ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அருகே இலங்கைக்கு படகு மூலம் உரத்தை கடத்த முயன்ற கவுன்சிலர் உள்ளிட்ட 2 பேரை, கடலோர காவல் படை போலீசார் கைது செய்தனர்.
ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அருகே வேதாளை...
டெல்லியில் கணவரை கொலை செய்து 22 துண்டுகளாக வெட்டி உடல் பாகங்களை ஃப்ரிட்ஜில் வைத்து அப்புறப்படுத்திய மனைவியும், அதற்கு உடந்தையாக இருந்த மகனும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தலைநகர் டெல்லியில் ஷ்ரத்தா எனும் இளம்பெண்ணை அவருடன்...
திருமணம் செய்து வைக்காததால் ஏற்பட்ட மன உளைச்சலில், தாய் - தந்தையை கொலை செய்துவிட்டு, இரண்டு நாட்கள் சடலத்துடன் வாழ்ந்த மகனை போலீசார் கைது செய்துள்ளனர்.
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே பட்டீஸ்வரம் தில்லையம்பூர்...
காதலன் வெறுத்து பேசியதால், மனவேதனையடைந்த கல்லூரி மாணவி, வீடியோ வெளியிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
திருப்பத்தூர் மாவட்டம், நாட்டறம்பள்ளி பகுதியைச் சேர்ந்தவர் மனோன்மணி. கணவனை இழந்த இவருக்கு 2 மகள்கள் இருந்தனர். மூத்த மகள் திருமணமாகி,...