spot_imgspot_img

இந்தியா

கடத்தல் சந்தேகம்: பிரான்ஸிலிருந்து மும்பை வந்தடைந்த பயணிகளிடம் விசாரணை

பிரான்ஸில் கடந்த 4 நாட்களாக தடுத்து நிறுத்தப்பட்ட பயணிகள் விமானம் இன்று (26) அதிகாலை 4 மணிக்கு மும்பை வந்தடைந்தது. இந்நிலையில் ஆள் கடத்தலில் ஈடுபட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பாக பயணிகளிடம் மத்திய...

ஆட்சியில் நடந்ததைச் சொன்னால் இபிஎஸ் திஹார் செல்ல வேண்டிவரும்” – ஓபிஎஸ்

“ஆட்சியில் இருந்தபோது நடந்த தவறுகளை நான் வெளிப்படுத்தினால் திஹார் சிறைக்குதான் அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி செல்ல வேண்டும்” என முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார். கோவை சூலூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அதிமுக...

சென்னையில் ரூ.280 கோடி மதிப்பில் போதை பொருள் சிக்கிய விவகாரம்: என்ஐஏ அதிகாரிகள் விசாரிக்க திட்டம்

சென்னையில் ரூ.280 கோடி மதிப்புள்ள போதை பொருள் கைப்பற்றப்பட்ட விவகாரம் குறித்து என்ஐஏ அதிகாரிகள் விசாரிக்க திட்டமிட்டுள்ளனர். சென்னையில் இருந்து இலங்கைக்கு போதை பொருட்களை கடத்த சிலர் திட்டமிட்டிருப்பதாக தேசிய போதை பொருள் தடுப்பு...

வீட்டின் உரிமையாளரை கொலை செய்த துணை நடிகைக்கு ஆயுள் தண்டனையை உறுதி செய்து உயர் நீதிமன்றம் உத்தரவு

முன்விரோதம் காரணமாக வீட்டின் உரிமையாளரை கொலை செய்த துணை நடிகைக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை உறுதி செய்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை கோடம்பாக்கம் பகுதியை சேர்ந்த கிருஷ்ணவேணி, அங்குள்ள கோயில் முன்பாக...

கடலில் கலந்த எண்ணெய் கழிவுகள்: நிவாரணம் கோரி மீனவர்கள் மனித சங்கிலி போராட்டம்

கடலில் கலந்த எண்ணெய் கழிவுகள் காரணமாக வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதால், அரசு நிவாரணம் வழங்க வேண்டும் எனக் கோரிகும்மிடிப்பூண்டி அருகே ஆரம்பாக்கத்தில் மீனவர்கள் மனிதச் சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர். சமீபத்தில் பெய்த அதிகன மழையின்...

அண்மைய செய்திகள்

spot_imgspot_img