கல்வியங்காடு சந்தை மரக்கறி வியாபாரிகள் போராட்டம்!

Date:

யாழ்ப்பாணம் கல்வியங்காடு மரக்கறி சந்தை வியாபரிகள் பகிஸ்கரிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

சந்தைக்கு அருகில் உள்ள வர்த்தக நிலையங்களில் மரக்கறி விற்பனை இடம்பெறுவதால் தாம் பாதிக்கப்படுவதாக தெரிவித்தே பகிஸ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

குறித்த விடயம் தொடர்பில் யாழ் மாநகரசபை மற்றும் நல்லூர் பிரதேச சபைகளின் கவனத்திற்கு கொண்டுவந்தும் இதுவரை ஆக்க பூர்வமான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என் மரக்கறி வியாபரிகள் தெரிவிக்கின்றனர்.

சந்தைக்கு அருகில் உள்ள வர்த்தக நிலையங்களில் மரக்கறி விற்பனை செய்யப்படுவதால் மரக்கறி வியாபாரத்தை மட்டும் நம்பியிருக்கும் தங்கள் வாழ்வாதரம் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

40 ஆண்டுகளின் பின் ஈரானுக்குள் அமைதியாக நடக்கும் அதிகார மாற்றம்: மதகுருமாரை பின்தள்ளி ஆதிக்கம் செலுத்தும் இராணுவம்!

த நியூயோர்க் டைம்ஸ் பத்திரிகையின் ஒரு விரிவான அறிக்கையின்படி, ஈரானின் முடிவெடுக்கும்...

அம்பியூலன்ஸ் மெதுவாக சென்றதால் பொலிஸ்காரர் உயிரிழப்பா?: பௌத்த பிக்கு குற்றச்சாட்டு

திருகோணமலை மஹதிவுல்வெவ பிரதேச வைத்தியசாலையில் இருந்து திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு ஏற்றிச்...

ஈரானுக்கு எதிராக அணு ஆயுதங்களை பயன்படுத்தமாட்டோம்: ட்ரம்ப்

ஈரானுக்கு எதிரான போரில் அணு ஆயுதத்தைப் பயன்படுத்த மாட்டேன் என்று அமெரிக்க...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்